IPL கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்ட 5 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் IPL கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் எடுக்கும் பணி மும்மரமாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆல்ரவுண்டர்களையே அதிக கவனத்துடன் IPL அணி குழுவினர் தேர்வு செய்தனர். இதில் முதலிடத்தில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரிஸ் மோரிஸை பஞ்சாப் அணி 16. 5 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. அவருக்கு அடுத்து 15 கோடி ரூபாய்க்கு […]
