திண்டுக்கல்லில் அக்காவை பள்ளி வாகனத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துவர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் பள்ளியில் படிக்க மற்றொரு குழந்தை சிறு குழந்தையாகும். இந்நிலையில் இவரது உறவினர் சசிகலா என்பவர் நேற்றைய தினம் மூத்த குழந்தையை பள்ளி வாகனத்தில் […]
