Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சிறுவனுக்கு நடந்த பாலியல் கொடூரம் “திருநெல்வேலியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ..!!

திருநல்வேலி மாவட்டத்தில்  இளைஞர் ஒருவர் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கொடூரமாக கொன்ற  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலியை அடுத்த குருவிகுளம் பகுதியை சேர்ந்தவர் மாயாண்டி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனிடம் அடிக்கடி தனது மொபைல் போனில் டிக் டாக் வீடியோவை காட்டி ஆசை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் டிக் டாக் வீடியோ காட்டுவதாக கூறி சிறுவனை மறைவான இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சிறுவன் சத்தம் போட்ட காரணத்தினால் தலையில் […]

Categories
மாநில செய்திகள்

“பெங்களூர் விமான நிலையத்தில் தீ விபத்து “பயணிகள் அதிர்ச்சி ..!!

மின்கசிவினால் பெங்களூர் விமானநிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவு விடுதி ஒன்றில்  திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் உணவுவிடுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விமானநிலைய காவல் துறையினர் தீ விபத்து குறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“கணவனை கொன்று நாடகமாடிய மனைவி “தேனியில் பரபரப்பு..!!

மொய் பணத்தை செலவு செய்ததால் மனைவி கணவனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டம் கொத்தப்பட்டி கிராமத்தின் மயானப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அய்யனார் உடலில் காயங்களுடன் சடலமாக கடந்த மார்ச் 12 ஆம் தேதி மீட்கப்பட்டார் . இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதில் , திருமணத்தில் வந்த மொய் பணத்தை வீணாக செலவு செய்ததால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக கணவன் மீது புகார் அளித்த மனைவி “திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !!..

மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கணவன் மற்றும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் தாய் மகளிர் நீதிமன்றத்தில் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் முதல் பகுதியை சேர்ந்தவர் ராதிகா இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில் ஜெயகரன் என்ற நபரை இரண்டாவதாக திருமணம் செய்துவிட்டு தனது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார் இந்நிலையில் ஜெயகரன் தனது முதல் கணவருக்குப் பிறந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலைக்கு செல்லாததை சுட்டிக்காட்டி கண்டித்த முதியவர்களை கல்லால் அடித்துக் கொன்ற இளைஞன் “சேலத்தில் பாப்பரப்பு

வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு தெரியும் இளைஞனை ஊர் பெரியவர்கள் இருவர் கண்டித்ததால் ஆத்திரத்தில் இருவரையும் இளைஞன் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை அடுத்த தெப்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரியான் மற்றும் அவரது தங்கை வெள்ளையம்மாள் இருவரும் கிராமத்தின் வெளிப்புறப் பகுதிகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக குடிபோதையில் வந்த இளைஞனை இவ்வாறு வேலைக்கு போகாமல் குடிபோதையில் சுற்றித்திரிவது சரிதானா?  என்று கண்டித்துள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“8 வாகனங்களில் தீயை பற்றவைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோட்டம் “சேலத்தில் பரபரப்பு !!…

சேலம் மாவட்டத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை அடுத்த நெத்திமேடு  காலனியில் நெருக்கமான குடியிருப்பு பகுதிகளுக்கு இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து மோட்டார் சைக்கிள் வாகனங்களுக்கு  நேற்று இரவு மர்ம நபர்கள் தீயை பற்ற வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். சத்தம் கேட்டவுடன் வெளியே வந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் வாகனத்தில்  பெட்ரோல் இருந்ததன் காரணமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி :”7 ஆம் வகுப்பு மாணவியை கற்பழித்து கரண்ட் ஷாக் வைத்து கொன்ற 12 ஆம் வகுப்பு மாணவன் “திண்டுக்கலில் பரபரப்பு !!

திண்டுக்கல் அருகே 12 ஆம் வகுப்பு மாணவன் சிறுமியை பாலியல் வன்புணர்வு  செய்து மின்சாரம் செலுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திண்டுக்கல் பகுதியை அடுத்த குரும்பபட்டி பகுதியில்  7ஆம்  வகுப்பு படித்து வந்த மாணவி,  சில நாட்களுக்கு முன்பு  வாயில் வயரை கடித்த நிலையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில்  ரத்த காயம் இருந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் காவல்துறையினருக்கு  தகவல் அளித்தனர் . தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு விரைந்த  காவல்துறையினர்  , மாணவியின் உடலை  பிரேத […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“3 வயது குழந்தையின் தலைமுடியை இழுத்து அடித்த திமுக செயலாளர் “ஆத்திரத்தில் புகார் அளித்த தந்தை !!!..

திருச்சி அருகில் நில பிரச்சனையை மனதில் கொண்டு குழநதையை தாக்கிய திமுகவின் நகர செயலாளர் மற்றும் ttv தினகரன் ஆதரவாளர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்  திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர்  அழகுமணி.இவருக்கும் அப்பகுதியை  சேர்ந்த  திமுகவின் முன்னாள்  நகர செயலாளர் ரவிச்சந்திரன் என்பவருக்கும் இடையே  நிலத்தகராறு என்பது நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் அழகுமணியின் மூன்று  வயது குழந்தையை ரவிச்சந்திரன் மற்றும்  டிடிவி தினகரனின் ஆதரவாளர் சரவணன் ஆகிய இருவரும்  துணியை  கிழித்து தலைமுடியை இழுத்து அடித்ததாக அழகுமணி காவல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆபாச புகைப்படத்தை வெளியிட போவதாக மிரட்டிய இளைஞர் “பயத்தில் மாணவி தீ குளித்து தற்கொலை !!!…

ஈரோடு மாவட்டம்  அருகே புகைப்படத்தை ஆபாசமாக  வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம்  வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்  தேவம்பாளையத்தை சேர்ந்தவர்   நந்தகுமார் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியோடு நந்தகுமார் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது .பின் மாணவிக்கு நந்தகுமார்  பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் இதனை சகித்துக் கொள்ளாத மாணவி அவரிடம் பேசுவதை குறைத்து விட்டார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“சொத்து தகராறால் வெட்டி கொலை செய்யப்பட்ட பெண் “திருநெல்வேலியில் பரபரப்பு !!…

திருநெல்வேலி  அருகே சொத்து தகராறு காரணமாக  பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருநெல்வேலி  மாவட்டம் ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் குடும்பத்தினற்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  கண்ணன் என்பவர் சிதம்பரம் மற்றும் அவரது மனைவியை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.மேலும் இவர் சிதம்பரத்தின் அண்ணன் மகன் ஆவார். இதில் பலத்த காயமடைந்த சிதம்பரத்தின் மனைவி  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வெல்டிங் பட்டறை தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு “சிவகங்கையில் பரபரப்பு !!..

சிவகங்கை அருகே, வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்த  தொழிலாளி மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள  நாட்டரசன்கோட்டை என்னும் கிராமத்தை  சேர்ந்தவர் வினோத்குமார். இவர் அப்பகுதியில்  உள்ள வெல்டிங் பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில்  அப்பகுதியில் தனது மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் நின்று கொண்டிருந்த வினோத்குமாரை அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் கைது “போலீசார் அதிரடி !!..

சென்னையில் 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில்  லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன். இவர் ஆவடியில் தனது மனைவி மற்றும் பெண்குழந்தையுடன் வசித்து வந்தார் . இந்நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை அடிக்கடி  பாலியல் தொந்தரவு செய்வதாக ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கடந்த 18 ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க சென்ற பொழுது […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“திருமணத்திற்காக சொந்த தந்தையை கொன்ற மகன் “பொள்ளாச்சியில் பரபரப்பு!!..

பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்காக சொந்த தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம் பாளையத்த்தில் ஜோதிமணி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் இரண்டு மகன்கள் ஸ்ரீதர் மற்றும் ராஜலிங்கம் ஆகியோருடன் வசித்து வந்தார்.மூத்த மகன் ஸ்ரீதர் திருமணம் முடிந்து பின்  மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கோயம்புத்தூரில் தனியாக தங்கி தச்சு வேலை செய்து வந்தார். கடந்த 18ம் தேதியன்று வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீதர் வாக்களித்து விட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சிறுவனை கொன்று புதைத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை “நீதிபதி அதிரடி !!…

தஞ்சாவூர் அருகே சிறுவன் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை அருகே, அடையாளம் தெரியாத சிறுவனின் உடல் மண்ணிற்குள் புதைந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து   வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் புதைக்கப்பட்ட சிறுவன் தஞ்சாவூர் பாப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவன் என்பது கண்டறியப்பட்டது.மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சிறுவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போதை மாத்திரை விற்க முயன்ற வாலிபர் கைது “சென்னையில் பரபரப்பு !!…

சென்னையில் போதை மாத்திரைகளை விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை  முகப்பேர் நீச்சல்குளம் அருகில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் நிற்பதாகவும், அவர் போதை மாத்திரைகள் வைத்துள்ளதாகவும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு  தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த வாலிபரை கையும் காலுமாக பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபரிடம்  நாக்கில் தடவக்கூடிய போதைப்பொருள் மற்றும் 23 போதை மாத்திரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கடலூரில் பெண் காவல்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை”போலீசார் தீவீர விசாரணை !!..

கடலூர் மாவட்டம்,  தெர்மல் காவல் நிலைய பெண் காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெர்மல்  காவல் நிலையத்தில்  காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஜெய்ஹிந்த் தேவி என்பவர்  தேர்தல் பணிக்காக திருச்சிக்கு சென்று இருந்தார் , அங்கு பணிகள் முடிந்தவுடன் திண்டிவனத்தை அடுத்த காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் வீடு திரும்பிய அன்றே அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது , […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“முன்னாள் ராணுவ வீரர் நடுரோட்டில் வெட்டிக்கொலை”வேலூரில் பரபரப்பு!!..

வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் நடுரோட்டில்  கொடூரமாக  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவர் இவர் முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் நேற்றிரவு இவரது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு சென்ற கணவன் மனைவி விபத்தில் சிக்கிய பரிதாபம் “

புத்தாண்டை முன்னிட்டு கோவிலுக்கு சென்று வந்த தம்பதியினர் விபத்தில் சிக்கியது அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது    பேராவூரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தான் ராமமூர்த்தி, இவரது மனைவி நாகம்மாள், இருவரும் நேற்றைய தினம் மாலையில் கிராமத்திற்கு அருகிலுள்ள  கோவிலுக்கு சென்று புத்தாண்டை முன்னிட்டுவழிபட்டுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர் அப்பொழுது  கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது சம்பைப்பட்டினம் என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதி 2 பேரும் படுகாயமடைந்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

வருடம் முழுவதும் “உல்லாசமாக இருக்கலாம்” ரூ 46,00,000 மோசடி செய்த கும்பல் .!!

தனியார் நிறுவன ஊழியரின் உல்லாசமாக ஆசைக்கு ரூ 46 லட்சத்தை மோசடி செய்த கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள குரார் என்ற பகுதியில் 65 வயதான ஓய்வு பெற்ற தனியார் நிறுவன அதிகாரி வசித்து வருகின்றார். இவர் பொழுதுபோக்குக்காக இணையதளத்தை பார்ப்பது வழக்கம். அப்போது ஆபாச படம் பார்த்ததாக தெரிகின்றது. அப்போது ஆபாச ஆசைக்கு ஆளான அவர் தனது பெயர் மற்றும் முகவரியை பதிவு செய்து அதில் இணைந்துள்ளார். மேலும் அழகிகளுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற ஆசையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநரை ஆபாசமாக பேசி கடிதம் அனுப்பிய மர்ம நபர்….காவல்துறை தீவிர விசாரணை !!…

ஆளுநருக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுத்தான் ஆபாசமாக எழுதியும் கடிதம் ஒன்றை மார்பநபர் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பியுள்ளார் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது .. தேர்தல் நேரங்களில் அரசியல் பிரமுகர்களின் வீடுகள் ,அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் என்பது விடுக்கப்பட்டு வந்த நிலையில் பாதுகாப்பு என்பது தமிழகம் முழுவதும் ஏற்படுத்த உள்ளது . தமிழக ஆளுநர் மாளிகையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும், ஆளுநரை ஆபாச வார்த்தைகளால்  மிரட்டி  கடிதம் ஒன்று ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது  தொடர்பாக வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி வழக்கில் மேலும் ஒருவர்……விசாரணையில் கூடுதல் வீடியோ…..CBCID போலீசார் தகவல்…!!

திருநாவுக்கரசர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக CBCID போலீசார் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு , சபரீஷ் , சதிஷ் மற்றும் வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக திருநாவுக்கரசை சிறையில் வெளியே எடுத்து ரகசிய  இடத்தில் வைத்து CBCID போலீசார்  விசாரணை நடத்தினார்கள் . சிபிசிஐடி அதிகாரிகள்  நடத்தப்பட்ட விசாரணையில் திருநாவுக்கரசு  கொடுத்த வாக்குமூலம் மிக முக்கியமாக  […]

Categories

Tech |