Categories
சேலம் மாநில செய்திகள்

6 பெண்கள்…. 1 கல்லூரி மாணவி….. ஏராளமான ஆபாச வீடியோ….. சிக்கிய வி.சி.க நிர்வாகி…!!

பொள்ளாச்சியை போல சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அண்மையில் பெண் ஒருவர் கொடுத்துள்ள மனுவில் மோகன்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மீண்டும் தொந்தரவு செய்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் அளித்தார்.  இதையடுத்து காவல்துறை சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையத்தில்  விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கத்தின் தலைவராக உள்ளார். […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நீட் ஆள்மாறாட்டம் : தேனி கல்லூரி முதல்வரின் வாக்கு மூலம் ……!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் உதித் சூர்யா சேர்க்கை குறித்து தேனி கல்லூரி முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடைபெற்றது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கைதான மாணவன் உதித் சூர்யா நேற்று தேனி அழைத்துச் செல்லப்பட்டு இன்று விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்த விசாரணைக்கு ஆஜராகும்படி மருத்துவமனை டீன் ராஜேந்திரனுக்கு சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சித்ரா தகவல் அனுப்பினார். இதையடுத்து இன்று கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் , துணை முதல்வர் எழிலரசன் விசாரணைக்கு ஆஜராகிய நிலையில் அவர்களிடம் சிபிசிஐடி டிஎஸ்பி […]

Categories
கல்வி கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

”கோவையிலும் ஆள்மாறாட்டம்” நீட் தேர்வின் அலங்கோலம்…..!!

கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டு மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வை மகாராஷ்டிரா-வில்  ஆள்மாறாட்டம் செய்து தேர்வெழுதி தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகாரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் இந்த ஆண்டு சேர்ந்த மாணவர்களின் ஆவணங்கள் மீண்டும் சரி பார்க்கப்பட்டது. அந்த வகையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பின் சுவரில் ஓட்டை… ரூ20,000 ரொக்க பணம்… ரூ2,00,000 மதிப்பிலான மதுபாட்டில்கள்…. சாராய கடையில் திருடர்கள் கைவரிசை…!!

செங்கல்பட்டை அடுத்த பாலூர் அருகே புதியதாக திறக்கப்பட்ட மதுபான கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.  செங்கல்பட்டு அருகே சாஸ்திரம் பாகம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதியதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. நேற்று இரவு அந்த கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு கல்லாவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மணல் திருட்டு” காவல் உதவி ஆய்வாளரை தாக்கி தப்பி ஓடிய மர்ம கும்பல்… வலை வீசி தேடும் போலீஸ்..!!

விழுப்புரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் செய்யப்படுவதாக ரகசிய தகவல் காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. இதன் பெயரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் ஜோசப் ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் மணல் கொள்ளையில் ஈடுபட்ட காசிநாதன் உள்ளிட்ட 5 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

50 சவரன் தங்கம்… ரூ2,30,000 ரொக்கம்… ஸ்கூல் ஓனர் வீட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை….!!

திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 2,30,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திண்டுக்கல்  மாவட்டம் எம்எம் நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது வடமதுரை பகுதியில் அக்னி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற பள்ளியை நடத்திவருகிறார். இவரது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தெளிவான ஸ்கெட்ச்….. முதலாளிக்கு துரோகம்… ரூ1,50,000 வழிப்பறி…. உல்லாசத்திற்கு பிறகு சிறைவாசம்…!!

வேலூர் அரிசி மண்டி கடை உரிமையாளரிடம் இருந்து 1 1/2 லட்சம் வழிப்பறி செய்த கும்பலை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். வேலூரில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் கடையூரை சேர்ந்த கோதண்டராமன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த 4ம் தேதி இரவு வேலப்பாடி அருகே சுந்தரராயர் தெருவில் நடந்து சென்று இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஹெல்மெட் எங்கே..?? ரூ29,000 மோசடி…. போலி போலீசை தேடி வரும் நிஜ போலீஸ்…!!

திண்டிவனத்தில் போக்குவரத்து துறை  அதிகாரி என கூறி இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டு வரும் நபரை காவல்துறையினர்  தேடி வருகின்றனர்.  திண்டிவனம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் புதன்கிழமை மாலை திண்டிவனத்தில் இருந்து வீடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் அவரை வழிமறித்த ஒரு நபர் தலைக்கவசம் அணியவில்லை என கேட்டவாறு அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு  காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணமான 1 வாரத்திற்குள்… உடல் நசுங்கி இறந்த மனைவி… கதறிய கணவன்… சாலை விதிமீறலால் நடந்த சோகம்…!!

கள்ளக்குறிச்சியில்  திருமணமான சில நாட்களில் மனைவி  விபத்தில்  உயிரிழந்த  சம்பவம்  அப்பகுதியில்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்  மாவட்டம்  கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த பொறியாளரான பால முருகனுக்கும்  அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாலமுருகன் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர். மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலாவின் நண்பர் சந்தோஷ் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போலிசாமியின் அருள் வாக்கு… நாள் முழுவதும் புதையல் தேடி ஏமாற்றம் அடைந்த மக்கள்…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஊரே கூடி விளைநிலத்தில் புதையலைத் தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கிராமத்தில் பொன்னம்பலம் என்பவர் விளை நிலத்தில் புதையல் இருப்பதாக தனபால் என்பவர் அருள்வாக்கு கூறியதாகவும், கோவில் கலசம், சிலைகள் இருப்பதாக அவர் கூறியதைக் கேட்டு பழி கொடுக்க சேவலை தூக்கிக்கொண்டு ஜேசிபி உடன் ஊர் மக்கள் அங்கு படையெடுத்தனர். புற்று கோவில் முன் பூசணிக்காயை வெட்டி சேவலை பலி கொடுத்து சிறப்பு பூஜைகளுடன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன இடிச்சிட்டு போய்ட்டான்… டிராபிக் ராமசாமி திடீர் சாலை மறியல்…. திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் உள்ள பஸ் நிலையப் பகுதியில் இன்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களையும், வாகன ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்களையும் பிடித்து ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது வாகன ஓட்டி ஒருவர் ராமசாமி மீது இடிக்க வந்ததாகவும், அதை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறிய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

6 பேர்…. 1 பெண்… கள்ள காதலனை துரத்தி…. கட்டுக்குள் தூக்கி சென்று பலாத்காரம்…!!

சேலத்தில் கள்ள  காதலனை விரட்டி விட்டு 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று  வன்புணர்வு செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்  மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 32 வயதான திருமணமான பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வங்கிக்குள் கொலை முயற்சி… துப்பாக்கி சூடு நடத்திய காவலாளி… சிவகங்கையில் பரபரப்பு…!!

மானாமதுரை வங்கி ஒன்றில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்திய  சம்பவம்  அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை  மாவட்டம்  மானாமதுரையில் சில வாரங்களுக்கு முன்பாக  அமமுக நிர்வாகி சரவணன் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையாக மானாமதுரை வங்கிக்கு அமமுக நிர்வாகியின் உறவினர் தங்கமணி என்பவர் வங்கிக்கு பணம் செலுத்த சென்றிருக்கிறார். அவரை பின்தொடர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் வங்கிக்குள் சென்று திடீரென […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிக்கி கொண்ட கிறிஸ்துவ தம்பதி… விபூதியை பூசுங்க… இந்து முன்னணி டார்ச்சர்..!!

உதகை அருகே மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவியைப் பிடித்து இந்து முன்னணி அமைப்பினர் விபூதி பூச வைத்தனர். நீலகிரி  மாவட்டம் உதகை அருகே பாம்பே கேஸ் பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் பிரசங்கங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் இரண்டு பேரும் அங்கிருக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக கூறி சுற்றிவளைத்தனர். பின்னர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அண்ணன் மனைவியுடன் கள்ள தொடர்பு… குடும்பத்தில் விரிசல்… நண்பனை துண்டு துண்டாக கிழித்து பழி தீர்த்த தம்பி… நாமக்கல்லில் பரபரப்பு…!!

பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் தலை மற்றும் உடல்கள் இரு கூறாகப் பிளக்கப்பட்டு மிதந்த சடலம் அப்பகுதியில் உள்ளோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சின்ராஜ் கூழ குமார் ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்பு  நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது ஒன்றாகவே அனைத்து செயல்களிலும் ஈடுபடுவது என்று நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கூழ குமார் தனது அண்ணன் வீட்டிற்கு ஒருநாள் சின்ராஜை  விருந்துக்கு அழைத்துள்ளார். அங்கே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

”சத்துணவு அமைப்பாளருடன் தகாத உறவு” ஆசிரியர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது …!!

நாமக்கல்லில் சத்துணவு அமைப்பாளரிடம் ஒழுங்கீனமாக இருந்த ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பெண் சத்துணவு அமைப்பாளர் தேவியுடன் உடன் பள்ளியின் கழிப்பறையில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆசிரியர் சரவணன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி பள்ளிக்குள் நுழைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசிரியர் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து பொதுமக்கள் ஆசிரியர் சரவணன் மீது புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”TNPL கிரிக்கெட்டுக்கு சிக்கல்” சூதாட்டத்தில் சிக்கிய வீரர்கள்…. BCCI விசாரணை…!!

தமிழ்நாடு TNPL கிரிக்கெட்டில் சூதாட்ட புகாரில் சிக்கிய வீரர்களிடம் BCCI விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் முக்கிய வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசியின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. அதன்பேரில் சில வீரர்களிடம் புகார் குறித்து தற்போது பிபிசியின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனை குழுவின் தலைவர் அஜித் சிங் உறுதி செய்துள்ளார். நடந்து முடிந்த டிஎன்பிஎல்_லில் தமிழக வீரர்களான […]

Categories
சென்னை மாநில செய்திகள்

30 பெண்கள்…. 150சவரன்…. அசால்ட்டாக ஏமாற்றிய 24 வயது போலி சாமியார்…!!

சென்னையில் 24 வயதான போலி சாமியார் 30 பெண்களிடம் 150 சவரன் நகையை ஏமாற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் 400 குடும்பங்களுக்கு மேல் உள்ள ஒரு பகுதியில் 30 க்கும் மேற்பட்ட பெண்களை நூதனமாக ஏமாற்றி 150 சவரன் நகைகளை கொள்ளையடித்த 24 வயதான போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். சென்னை பொண்ணு வேலுப்பிள்ளை தோட்டத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூசாரி ஆனந்த். இந்த கோவிலுக்கு அருகே தாய் , தந்தையுடன் வசித்து வரும் 24 […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”ரூ 10,00,000” வேணும்…. என்ன கடத்திட்டாங்க… காதலனுடன் நாடகமாடிய மகள்…!!

தந்தையிடம் தாம் கடத்தப்பட்டதாக கூறி நாடகமாடி 10 லட்சம் ரூபாய் கேட்ட மகனை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு 24 வயதில் விக்னேஷ் என்ற மகனும் 22 வயதில் வித்யா என்ற மகளும் உள்ளனர். விக்னேஷ் சிறுசேரியில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகவும் ,  வித்தியா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்கள். அண்ணனும், தங்கையும் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

ரூ 2,00,00,000 …”லஞ்சம் வாங்கிக்கோங்க”… ஸ்கெட்ச் போட்டு புடிச்ச CBI….!!

லட்சம் கொடுக்க வர செய்து CBI அதிகாரிகள் கையும் , களவுமாக சோமா எண்டர்பிரைசஸ் நிறுவன துணை தலைவர் உட்பட 2 பேரை கைது செய்துள்ளனர். சென்னையின் வானகரத்தில் இயங்கி செயல்பட்டு வரும் கட்டுமான நிறுவனமான சோமா எண்டர்பிரைசஸ்_க்கு எதிராக CBI வசம் இருக்கும் நிலுவை வழக்குகளை நிறுவனத்துக்கு சாதகமாக்கி அதிலிருந்து மிளவைப்பதற்கு அந்த நிறுவனத்தின் துணை தலைவர் ராமச்சந்திர ராவ், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் , புரோக்கர்கள் என சந்தித்துள்ளதாக தெரிகின்றது. மேலும் உள்துறை அமைச்சகத்தின் போலீஸ் பிரிவு 1-ல் நியமிக்கப்பட்டுள்ள தீராஜ் சிங் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சூட்கேஸ் முழுக்க தங்கம் வைரம்… போலீசில் ஒப்படைத்த ஆட்டோக்காரர்… குவியும் பாராட்டு..!!

தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்க பணத்துடன் ஆட்டோவில் தவறவிடப்பட்ட பயணியின் சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.  கடந்த எட்டாம் தேதி ஆட்டோ ஓட்டுநரான தர்மராஜ் என்பவர் தனது ஆட்டோவில் தவறவிடப்பட்ட ஒரு சூட்கேஸை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அழகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவல்துறை பலவீனம்…. சட்ட-ஒழுங்கு தோல்வி…. துணை முதல்வர் விமர்சனம்…!!

ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட் எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிப் பேசி இருந்தாலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான் என்று கூறியுள்ளார். இது ஆழ்வார் உள்ளிட்ட பல இடங்களில் சட்டம் ஒழுங்கு கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில்தான் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் வரும் வரை உயிருக்கு பாதுகாப்பில்லை…. கதறும் கிராம மக்கள்… குண்டூரில் பரபரப்பு..!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாய்டு வரும்வரை நாங்கள் ஊருக்குள் செல்ல மாட்டோம் என கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசாபுரம் கிராமத்தை  சேர்ந்த பொதுமக்கள் YSR காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்துவதாக கூறி கடந்த நான்கு தினங்களாக தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட முகாமில் தங்கி வந்தனர். இந்த நிலையில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கிராமங்களுக்கு செல்ல இருந்த நிலையில் அவரை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் தாக்குதல்….. 250 பயங்கரவாதிகள்….. 30 முகாம்கள்…. உளவுத்துறை எச்சரிக்கை…!!

ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த சுமார் 250 பயங்கரவாதிகள் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே முகாமிட்டு உள்ளதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது.  இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை குறைத்துக் கொண்டது.மேலும் சீனாவின் உதவியுடன் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடம் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்து விட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

”பயங்கர ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்” ஜம்முவில் பரபரப்பு…!!

பயங்கர ஆயுதங்களுடன்  ஜம்முவின் கத்துவா பகுதியில் லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச கவனத்தை திசை திருப்புவதற்காக பயங்கரவாதத்தை கையில் எடுத்திருக்கிறது.கஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் , பயங்கரவாதிகள் இந்திய எல்லையில் முகாமிட்டு இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. இந்நிலையில் இதை உறுதி செய்யும் விதமாக தற்போது லாரி ஒன்று பிடிபட்டுள்ளது.ஜம்முவின் கத்துவா பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது . இது தீவிரவாதிகளின் சதி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்றவர் மீது மோதிய அரசு பேருந்து… ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துக்காக நின்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதால் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புனல் நகர் சந்திப்பில் அரசு பேருந்து வந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் அந்த நபர் கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி  மக்களில் சிலர் பேருந்தின் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த பத்துக்கும் […]

Categories
மாநில செய்திகள்

50,000 விநாயகர் சிலைகள்… 50,000 போலீசார்… அலைமோதும் கூட்டம்… மும்பையில் பரபரப்பு..!!

மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.  மும்பையில்  இன்று 50,000 விநாயகர்  சிலைகள் கரைக்கப்பட உள்ளதை  முன்னிட்டு 50 ஆயிரம் காவல்துறை  அதிகாரிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல்கள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க உள்ளனர். விநாயகர் சிலைகள் கரைப்பு முன்னிட்டு லால்பாக் ராஜா என்ற பிரமாண்டமான விநாயகர் சிலையை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழிபாடு செய்தார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆடம்பர வாழக்கைக்காக செல்போன் திருட்டு… சிக்கிய இளைஞர்கள்… பொதுமக்கள் தர்ம அடி…!!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பயணிகளிடம் செல்போனை பறித்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் மத்தியில் அமைந்திருக்கும்  திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அதேபோல இன்று பயணி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவருக்கு எதிர் புறம் நடந்து வந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளி பாத்ரூம்க்குள் உல்லாசம்…. ஆசிரியரை அடித்து துவைத்த பொதுமக்கள்… நாமக்கல்லில் பரபரப்பு..!!

நாமக்கல் பகுதியில்  சத்துணவு ஊழியரிடம் தவறாக  நடந்ததாக கூறி ஆசிரியரை பொதுமக்கள்  அடித்து உதைத்தனர். நாமக்கல்லில் சத்துணர்வு பெண்ணிடம் ஆசிரியர் சரவணன் என்பவர் தனிமையில் இருந்தததை மாணவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து ஊர் பொதுமக்களிடம் இந்த தகவலை மாணவர்கள் தெரிவிக்க ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். பின் தாக்கப்பட்ட ஆசிரியர் சரவணனை விசாரணைக்காக புதுச்சத்திரம் காவல்துறையினர் அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பிறகு அவரை காவல்துறையினர் விடுவித்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பகுதி மக்களையும் காவல் நிலையத்திற்கு புதுச்சத்திரம் காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கூவத்தில் குதித்து தற்கொலை…. காரணம் என்ன…?? போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னையில் கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சிந்தி பேட்டை அருகில் உள்ள அண்ணா சாலை மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் கூவத்தில் திடீரென்று குதித்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்மற்றும் தீயணைப்பு துறைக்கு .தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாலத்திலிருந்து ஏணி மூலம் குளத்தில் இறங்கி தேடினார்கள். சேறும் சகதியும் இருந்ததால் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

மதிய உணவாக சப்பாத்தியும் உப்பும்… வைரலான வீடியோ உண்மையா..?? யோகி ஆதித்யநாத் விளக்கம்..!!

உத்திரபிரதேசத்தில் பள்ளி குழந்தைகளுக்கு சப்பாத்தியும் உப்பும் மதிய உணவாக கொடுக்கப்பட்டது போன்ற வைரலான வீடியோ சித்தரிக்கப்பட்டது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  உத்திரபிரதேச மாநிலத்தில் குக்கிராமம் ஒன்றில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் மதிய உணவாக சப்பாத்தி மற்றும் உப்பை மாணவர்களுக்கு வழங்கப்படும் காட்சியை செய்தியாளர் ஒருவர் படம் பிடித்து சமூக வலை தளத்தில் கடந்த மாதம் பதிவிட்டார். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில் மாநில அரசுக்கு எதிராக கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டேங்கில் மோதிய பைக்…. பற்றி எரிந்த வேன்…. 1 நபர் மரணம்… 15 பேர் படுகாயம்…!!

அரியலூர் to தஞ்சை நெடுஞ்சாலையில் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெரம்பலூரை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் வசித்து வரும் பயாஸ் என்பவரது தந்தை குவைத்  நாட்டில் வேலை புரிந்து வருகிறார். இவரது மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது தந்தையின் நண்பர் தஞ்சாவூர் விடுமுறைக்கு வந்திருந்த நிலையில் அவரை சந்தித்து சில பொருட்களைக் கொடுத்து அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் அரியலூர் டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3-வது திருமணத்திற்கு திட்டம்… எங்களுக்கு என்னடா குறைச்சல்…. கணவனை விரட்டி விரட்டி அடித்த மனைவிகள்..!!

கோவையில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை இரண்டு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்து காவல் நிலையத்தில்  ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூளுரை  சேர்ந்த அரவிந்தன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு பிரியதர்ஷினி என்பவரையும் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பிரியா என்பவரையும் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இரண்டு மனைவிகளும் தன்னை  கொடுமைப்படுத்தியதாக கூறி அவர்களை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. தற்போது மூன்றாவது திருமணத்திற்கு திட்டமிட இருப்பதை அறிந்த இரண்டு மனைவிகளும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

3,325 சீக்கியர்கள் படுகொலை… விசாரணைக்கு அனுமதி… காங்கிரஸை வச்சு செய்யும் பிஜேபி…!!

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் அபிமானிகள் நடத்திய  கலவரத்தில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது கமல்நாத் நிகழ்வு இடத்தில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அத்துடன் குற்றவாளிகள்  5 பேருக்கு தனது வீட்டில் அடைக்கலம் அளித்தார் என்ற மற்றொரு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விசைதறி கூடத்தில் வெடிகுண்டு வீச்சு….. விருதுநகரில் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் ஒன்று உள்ளது. நேற்று விடுதலை நாள் என்பதால் விசைத்தறி கூடம் மதியம் முதல் இயங்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக விசைத்தறி கூடத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்… 2 பேர் பலி…. ஓசூரில் கோர விபத்து..!!

ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஓசூரை அடுத்த கருப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் சதீஷ் ஆகியோர் ஓசூர் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பல்சர் பைக்கில் சென்றுள்ளனர். இதேபோல ராயக்கோட்டை நோக்கி முனிவர்மன் என்பவருடன் சின்ன ரத்தினம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வளைவில் வாகனத்தை  இரு திறப்பினரும் வேகமாக திருப்பியதில் எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு […]

Categories
உலக செய்திகள்

ரூ85,00,000…. அதிஷ்டமாக வந்த CASH…. செலவுக்கு பின் திருட்டு CASE..!!

அமெரிக்காவில் வங்கி கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட 85 லட்சம் ரூபாயை செலவு செய்த தம்பதிகள் வழக்கை சந்தித்து வருகின்றனர். அமெரிக்காவின் பெனிசிலியா மாகாணத்திலுள்ள மாண்டீஸ்ட்டர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் ரிப்பனில் வில்லியம்ஸ். இவர்களது  வங்கி கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் சுமார் 85 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது. சட்டப்படி இதனை வங்கிக்கு தெரிவிக்காத அந்த தம்பதி கேம்பர், ஷோபி ரேஸ் கார்கள் வாங்கியது, நண்பர்களுக்கு உதவியது என்று பணத்தை தாறுமாறாக […]

Categories
உலக செய்திகள்

“இன்ப அதிர்ச்சியால் விபரீதம்” மகளை துப்பாக்கியால் சுட்ட தாய்… அமெரிக்காவில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் சொல்லாமல் வீட்டுக்கு வந்து இன்ப அதிர்ச்சி தர முயன்ற இளம்பெண் தாயாலே துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மகள் தாய்க்கு  இன்ப அதிர்ச்சி கொடுக்க மெதுவாக வீட்டுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் திருடன் ஒருவன் வீட்டிற்குள் வருவதாக கருதிய பெண் துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு தனது படுக்கை அறையின் கதவை திறந்து வைத்து காத்திருந்தார். அப்பொழுது உள்ளே ஒருவர் நுழைந்ததும் தாய் ஸ்பெஷல் ரிவால்வர் துப்பாக்கியால் சுட்டார். பின் சுடப்பட்டது தான் பெற்ற […]

Categories
மாநில செய்திகள்

ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம் … அரண்டுபோன வீட்டு காவலாளி ..!!

புதுச்சேரியில் ஒருவர்  ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் . புதுச்சேரியில் பாலாஜி நகர் மொட்டைத்தோப்பு பகுதியில் தனியாக வசித்து வருபவர் தத்துவசாமி.  இவரது வீட்டின் கதவு இன்று காலையில் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை . எனவே சந்தேகமடைந்த  வீட்டின் காவலாளி வீட்டின்  கதவை திறந்து பார்த்துள்ளார் . அப்போது தத்துவசாமி நிர்வாண நிலையில், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அவர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சோறு திருடி தின்ற கொள்ளையர்கள் … காவல்துறையினர் வலைவீச்சு ..!!

வேலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இலக்கியநாயக்கன்பட்டியின்  கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். நேற்று இவரது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர் . அப்போது ,  கதவை உடைக்க முடியாத காரணத்தால் கொள்ளையர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். அதன்பின் ,  இந்த காட்சிகள் அருகே அருகே இருந்த  சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியது. மேலும் , கொள்ளையர்கள்  இதற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரூ4,00,000க்கு ஆசைபட்டு டபுள் கேம் ஆடிய கடத்தல்காரர்கள்…. போலீசில் சிக்கி பரிதாபம்..!!

கன்னியாகுமரியில் கொலை வழக்கில் சாட்சி சொன்ன நபரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த சாந்தகுமாரின் மாமன் மகளான ஜெர்சியை வெட்டிக்கொன்ற சாஜன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சாட்சி சொன்ன சாந்தகுமார் என்பவரை கொல்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறி சிறையில் இருந்தபடியே ரவுடிகளை ஏவி விட்டுள்ளார். ஆனால் சாந்தகுமாரை கொலை செய்யாமல் […]

Categories
மாநில செய்திகள்

2…3…4…ஆம் வகுப்பு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… ஆசிரியரை அடித்து துவைத்த பெற்றோர்கள்..!!

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி சிறுமிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை பெற்றோர்கள் அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.  தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் மணிவாளா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் இரண்டு, மூன்று, மற்றும் நான்காம் வகுப்பு மாணவிகளுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் சீனிவாசன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.இதையடுத்து தொல்லை தாங்காமல் குழந்தைகள் பெற்றோர்களிடம் சென்று ஒப்பாரி வைத்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த பெற்றோர்கள் சீனிவாசனுடன் தகராறில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கினர். இதையடுத்து ஆசிரியர் சீனிவாசனை கைது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“சுங்கச்சாவடி துப்பாக்கி சூடு” 4 துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது..!!

மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: சுங்க சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு… மதுரையில் பரபரப்பு..!!

மதுரை திருமங்கலம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

இனி இதுல சேராதிங்க…”Q-NET MULTILEVEL MARKETING” ரூ5000கோடி மோசடி… காவல்துறை எச்சரிக்கை..!!

Q-NET நிறுவனம் 5000 கோடி நிறுவனம் மோசடி செய்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக வழக்குகள் பதியப்பட்டுள்ளன.  Q-NET  என்ற நிறுவனம் 5000 கோடி மோசடி செய்து முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக கூறி வழக்கு பதியப்பட்டதை தொடர்ந்து, 70 பேரை ஹைதராபாத் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் Q-NET திட்டங்களில் சேர வேண்டாம் என்றும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊடகங்களில் முன்னணி நடிகர்களை கொண்டு விளம்பரம் செய்து  பர்சனல் ஹெல்த், உணவுப்பொருட்கள் மற்றும் சுற்றுலா பொருள்கள் போன்ற பல்வேறு […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

ஏரியில் கேட்பாரற்று கிடக்கும் வெடிமருந்துகள்… அப்புறப்படுத்தும் காவல்துறை அதிகாரிகள்..!!

அனுமந்தபுரத்தில் கேட்பாரற்று கிடைக்கும் வெடிமருந்து பொருள்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த அனுமந்தபுரம் மலை பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவர். அதன்படி இந்த ஆண்டு அதற்கான பயிற்சி முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் வெடிக்காத இரும்பு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து எடைகடைகளில் பணத்திற்காக எடைக்கு போட்டு வந்துள்ளனர். அந்தவகையில் சில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில் கழுத்தறுப்பு… பெண் ஊழியரை தாக்கியவருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

கோவையில் ரயில் பெண் நிலைய மேலாளரை ஆஷா பிளேடு கொண்டு தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவை ரயில் நிலையத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அஞ்சனா நிவாஸ் என்ற பெண் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு அஞ்சனா நிவாஸ் பணியில் இருந்த போது நள்ளிரவு 1 மணி அளவில் அவரது அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். கையில் வைத்திருந்த ஆஷா ப்ளேடை கொண்டு அவரை தாக்கியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“ஹைதராபாத் TO புதுச்சேரி”ஆசிரியர் திட்டியதால் கோபம்… ரயிலேறி ஓட்டம் பிடித்த சிறுவன்..!!

ஹைதராபாத் மதரசாவில் இருந்து புதுவைக்கு ஓடி வந்த சிறுவனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.  உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது அப்சர் அலி என்பவரை 13 வயது மகன் அப்துல் மாலிக். இவர் ஹைதராபாத் பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் குரான் படித்து வருகிறார். மதரசா ஆசிரியர் அப்துல் மாலிக்கை கடிந்து கொண்டதால் கோபத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரயிலேறி சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார். இந்நிலையில் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரூ1,00,000 கொடுத்தால் ரூ2,50,000 தாரேன்… ஆசைகாட்டி ரூ15 கோடி மோசடி… பணம் கொடுத்து பரிதவிக்கும் அப்பாவிகள்..!!

ஈரோட்டில் 15கோடி வரை மோசடி  செய்த கும்பலை காவல்துறையினர் வலைவீசி  தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டை மேற்கு வீதியில் குவாலிட்டி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் ரிலீப் ஹெர்பல்ஸ் என்ற பெயரில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டன. நிறுவனத்தில் கெம்பநாயக்கன்பாளையம் சேர்ந்த தங்கராஜ் என்பவர் நிர்வாக இயக்குனராகவும், கடம்பூர் மலைப் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், பிரகாஷ் கவுண்டன் பாடி ஆடி பாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன் ஆகியோர் பங்குதாரர்களாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்… விமானப்படை அதிகாரி கைது..!!

அமித்ஷா விமானத்தை இயக்க பொய்யான மின்னஞ்சல்களை அனுப்பி அனுமதி பெற்ற விமானப்படை முன்னாள் அதிகாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பொறியியல் துறையில் முன்னணி வகிக்கும் எல்என்டி நிறுவனத்துடன் அரசியல் தலைவர்கள் பயணிப்பதற்கான தனி விமானங்களை எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவு ஓட்டுவதற்கு சுமார் 1000 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு எல்என்டி நிறுவனங்களுக்கு எல்லை பாதுகாப்பு படையின் விமானப் படைப் பிரிவில் இருந்து […]

Categories

Tech |