துடியலூர் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய, அவரது உறவினரைப் பொது மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைராஜ், தன் மனைவியின் அக்காள் மகளான மாதுவையும் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த ஐந்து சவரன் நகைகளுடன் மாது மாயமாகியுள்ளார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து காவல் […]
