Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

‘ துரோகம் செய்ததால் கத்தியால் குத்தினேன் ‘ – கோவையை அதிரவைத்த நபர்

 துடியலூர் அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணைக் கத்தியால் குத்திய, அவரது உறவினரைப் பொது மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் துரைராஜ், தன் மனைவியின் அக்காள் மகளான மாதுவையும் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்த ஐந்து சவரன் நகைகளுடன் மாது மாயமாகியுள்ளார். அவரைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ராஜபாளையம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இது குறித்து காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாடகை குழந்தை…. ”பிச்சை எடுத்த ஆந்திரப் பெண்”….. வசமாக சிக்கினார் …!!

குழந்தையை வாடகைக்கு எடுத்து பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்த ஆந்திரப் பெண்ணை மாவட்ட ஆட்சியர் கையும் களவுமாக பிடித்து கைது செய்ய உத்தரவிட்டார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மாராத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தொடக்கி வைத்தார். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் குழந்தையை வைத்து ஒரு பெண் பிச்சை எடுத்துக்கொண்டிருந்ததை கவனித்த ஆட்சியர், அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்து விசாரணை செய்தபோது, அந்தக் குழந்தை அந்த பெண்ணுடையது அல்ல என்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வீட்டு வாசலில் நிறுத்திய புல்லட் பைக் மாயம்….. அடையாளம் காட்டிய CCTV….. திருடனுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

சென்னையை அடுத்த ஆவடியில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த SOFTWARE என்ஜினீயர் ஒருவரின் புல்லட் பைக்கை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற  சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னைஆவடியை அடுத்த பகுதியில்  SOFTWARE என்ஜினீயர் ஒருவர் தனது விலையுயர்ந்த புல்லட்  பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த பொழுது பைக்கை காணவில்லை. பின் அருகிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை ஆராய்ந்த பொழுது மர்ம நபர் ஒருவர் சைடு லாக்கை உடைத்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதில் விஷம் ஊற்றி…. இளம் பெண் தற்கொலை…. எரிந்த உடல்… பாதியில் அணைப்பு… சுடுகாட்டில் அதிரடி காட்டிய போலீஸ்….!!

கடலூரில் தாய் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்ப சுடுகாட்டிற்கு சென்று காவல்துறையினர் மீட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவருக்கும் இந்துமதி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டு வேலைகள் செய்யாத காரணத்தினால் அவரது தாயார் தனலட்சுமி இந்துமதியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

பஸ்காக வெயிட்டிங்….. பயணி வெட்டி படுகொலை….. யார் இவர்…? மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

செங்கல்பட்டில் பேருந்திற்காக காத்திருந்த பயணியை மர்மநபர்கள் வெட்டி கொன்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள சிவானந்தா குருகுலம் எதிரில் அமைந்திருக்கக் கூடிய பேருந்து நிலையத்தில் அதிகாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்ட இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உடலை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல்…… நிதானமாக சென்ற வாலிபர் மரணம்…. அரியலூரில் சோகம்…!!

அரியலூரில் 2 இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் ஒரு வாலிபர் உயிரிழக்க 2 பேர் படுகாயம்  அடைந்தனர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த கொல்லாபுரம்  கிராமத்தில் வசித்து வருபவர் பாரதிராஜா. இவரது தந்தை கொளஞ்சிநாதன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். பாரதிராஜா ஐடிஐ படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு பணிக்கு சென்று வீடு திரும்பிய பாரதிராஜா தனது மோட்டார் […]

Categories
தேசிய செய்திகள்

“ஏர் இந்தியா ஊழல்” ப.சிதம்பரத்துக்கு சம்மன்…. 6 மணி நேர விசாரணை…. அமலாக்கத்துறை அதிரடி…!!

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானங்கள் வாங்குவதில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. 2005-2006 ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஏர்பஸ் உள்ளிட்ட நிறுவனங்களிடமிருந்து 111 விமானங்களை 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு சாதகமாக வழித்தடத்தை வழங்கியதில் பல கோடி அளவிற்கு லஞ்சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பந்த விதிகளை ஏற்படுத்திய மூத்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இரு தரப்பினரிடையே கடும் மோதல்….. வானம் நோக்கி துப்பாக்கி சூடு…. 10 பேர் படுகாயம்…. விருதுநகரில் பரபரப்பு…!!

விருதுநகரில் இருதரப்பினர் இடையே மோதல் முற்றியதால் காவல்துறையினர் வானத்தை நோக்கி  துப்பாக்கி சூடு நடத்தினர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பகுதியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு செங்குளம் கிராமத்திலிருந்து ஒரு பிரிவினர் வாகனம் மூலம் விழா நடக்கும் இடத்திற்கு சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பின் ஊர் திரும்பிய அவர்கள் சென்ற வாகனம் மீது மற்றொரு பிரிவினர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு” காண்ட்ராக்டர் கொலை…… காதலன் உட்பட 2 பேர் பலி…!!

கன்னியகுமாரியில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பில்டிங் காண்ட்ராக்டரை பெண்ணின் காதலன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை அடுத்த தெரிசனங்கோப்பு நகரை சேர்ந்தவர் ஆனந்த். இவர் பில்டிங் கான்ட்ராக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது உறவினர் பெண் ஒருவரை அம்பலத்தூர்  பகுதியைச் சேர்ந்த தேவானந்த் என்பவர் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்ததோடு தேவானந்தாவை பலமுறை கண்டித்தும் உள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் பகை ஏற்பட்டது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“படியில் பயணம் நொடியில் மரணம்” கன்னியாகுமாரி வாலிபருக்கு ரயிலில் நேர்ந்த விபரீதம்….!!

கன்னியகுமாரியில் ஓடும் ரயிலில் இருந்து வாலிபர் ஒருவர்விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதை கண்ட ஊர்மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  பின் மேற்கொண்ட விசாரணையில் அவர் கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்பதும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கிணத்துல டைவ்….. உள்ள போனவன் வெளிய வரல….. 11ஆம் வகுப்பு மாணவன் மரணம்….!!

தர்மபுரியில் விடுமுறையை சிறப்பிக்க கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை அடுத்த பள்ளிப்பட்டியை  சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் விவசாய தொழிலாளி ஆவார். இவரது மகன் மோனிஷ்  அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அரையாண்டு விடுமுறை என்பதால் நேற்றைய தினம் தனது மூன்று நண்பர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வயிற்றில் பஞ்சை வைத்து தைத்த மருத்துவர்….. பிரசவ பெண் மரணம்….. நியாயம் கேட்டு உறவினர்கள் போராட்டம்…!!

கடலூரில் பிரசவம் பார்த்த பெண்மணி வயற்றில் மருத்துவர்கள் பஞ்சு வைத்து தைத்ததாக கூறி இறந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகை செய்து போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த ஆலடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர்  அப்பகுதியில் உள்ள நெடுவன்குப்பத்தை சேர்ந்த திவ்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். பின் இருவரும் 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பிரியா கர்ப்பமாக அவருக்கு கடந்த மாதம் விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு அவருக்கு அழகான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

9 ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்…… வங்கி ஊழியர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது…!!

கோவையில் 9 ஆம் வகுப்பு  மாணவியை பாலியல் பலாத்காரம்  செய்த வாங்கி ஊழியர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டார். கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியை அடுத்த  தில்லை நகரில் வசித்து வருபவர் ராம்குமார். இவர் அதே பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட பிரபல வங்கி ஒன்றின்  கிரெடிட் கார்டு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த ராம்குமார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“TWO-WHEELER திருட்டு” CCTVயில் சிக்கிய கள்ளச்சாவி….. 19 வயது இளம்பெண் கைது….!!

சென்னை  திருவல்லிக்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 19 வயது இளம்பெண் கைது  செய்யப்பட்டுள்ளார்.  சென்னை திருவல்லிக்கேணி பகுதியை அடுத்த  தாயார் சாகிப் தெருவை சேர்ந்தவர் யாசர். 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை விட்டு சென்றுள்ளார்.  மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து யாசர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நேருக்கு நேர் மோதல்” சுக்குநூறாக நொறுங்கிய 2 லாரிகள்….. 2 டிரைவர்கள் பலி…. கோவையில் சோகம்…!!

கோவை அருகே 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 டிரைவர்களும் உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றைய தினம் தனது லாரியில் ஐஸ்கிரீம் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி சென்று பின் ஐஸ்கிரீம் கம்பெனிகளில் பெட்டிகளை அடுக்கி வைத்துவிட்டு கோயம்புத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலாவதியான மருந்துகளை எரிக்க முயற்சி….. மர்மநபரை அடித்து துவைத்த பொதுமக்கள்….. கோவையில் பரபரப்பு…!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே காலாவதியான ஆங்கில மருந்துகளை குடியிருப்பு பகுதிக்கு அருகே எரிக்க முயன்றதாக ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் காடம்பாடி பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் மர்ம நபர் ஒருவர் காலாவதியான ஆங்கில மருந்துகளை கொட்டி எரிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை  கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து விசாரித்த பொழுது, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள ராஜா சிங் ஆகியோருக்கு சொந்தமான மருந்தகத்திலிருந்து அவற்றைக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாலிபர் உயிரை காவு வாங்கிய சூதாட்டம்…… போலீஸ் விசாரணை….. சென்னையில் பரபரப்பு….!!

சென்னை கொடுங்கையூரில் சூதாட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் தப்பி ஓட முயன்ற நபர் மாடியில் இருந்து குதித்து உயிர் இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தி நகரில் கம்பெனி ஒன்றில் மேல்தளத்தில் அனுமதியின்றி சூதாட்ட விடுதி நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முன்புறம் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த 15 பேர் தப்பி ஓடிய நிலையில் ஒரு புறம் இருந்த நான்கு பேரை மட்டும் காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ120,00,000 ஊழல்…… முன்னாள் முதலமைச்சர்கள் கைவரிசை…… 19 பேர் மீது வழக்கு பதிவு….!!

டெல்லி ஆக்ரா இடையிலான யமுனா அதிவிரைவு நெடுஞ்சாலை அமைப்பதில் நடந்ததாகக் கூறப்படும் 120 கோடி ரூபாய் ஊழல் குறித்த விசாரணை சிபியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு  டெல்லி – ஆக்ரா நெடுஞ்சாலைகளுக்கான  திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மாயாவதி துவக்கி வைத்தார். பின்னர் அவரது ஆட்சி போய் 2012ஆம் ஆண்டு சமாஜ்வாதி முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சாலையை திறந்து வைத்தார். 165 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலையை  அமைக்கும் பணியில் 55 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதில் […]

Categories
மாநில செய்திகள்

என் கணவரை நான் தான் கொன்னேன்…. என்ன தூக்குல போடுங்க….. காவல்துறை மனைவியின் பகிர் மனு….!!

ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியான தனது கணவரை கொலை செய்து விட்டதாகவும் அதற்காக தம்மை தூக்கிலிட வேண்டும் என்று கோரியும்  அமைச்சரிடம் பெண் ஒருவர் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ்ஜி மக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்த பொழுது மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளரின் மனைவி சுனில்குமார் மனு அளித்தார். அதில் அவர் மதுவுக்கு அடிமையான தனது கணவர் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் இரவு வழக்கம் போல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பல்லால் கடித்து….. தப்பியோடிய சாராய வியாபாரிகள்…… படுகாயமடைந்த 2 போலிஸ் மருத்துவமனையில் அனுமதி…!!

தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் காவல்துறையினரை கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியும் பல்லால் கடித்து காயப்படுத்தியும்  தப்பி ஓடிய கள்ளச்சாராய வியாபாரிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திருவோணம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி  விற்ப்பதாக அருண்பாண்டியன், இளங்கோவன் ஆகியோர் பற்றிய தகவல்காவல்துறையினருக்கு தெருவிக்கப்பட்டது. அதனையடுத்து அருண்பாண்டியன் மற்றும்  இளங்கோவன் ஆகிய இருவரும் ஒரு திருமணத்தில்   கலந்து கொள்ள   இருப்பதை அறிந்து அங்கு சென்ற  காவல் துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி கோவில் உண்டியல் பணம் திருட்டு….. மூதாட்டி உட்பட 3 பேர் கைது…..!!

திருத்தணி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் பொழுது பணம் மற்றும் நகையை திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.  திருத்தணி கோவில் இணை ஆணையர் பழனி குமார் தலைமையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் தற்காலிக ஊழியர்கள் மற்றும் ஆன்மிக சேவையில் ஈடுபடுவோர் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில் சூரிய பிரபை என்ற மூதாட்டி உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பொழுது ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 16 கிராம் தங்கத்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மறுமணம்” பெண்கொடுக்க மறுப்பு…… முற்றிய மோதல்….. மாறி மாறி வெட்டு…… 5 பேர் படுகாயம்…!!

சென்னை ராணிப்பேட்டை பகுதியை வாலாஜாவில் குடும்ப தகராறு காரணமாக உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி இறந்த நிலையில் அவரக்கு  மறுமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. ஆனால் செல்வத்தின் உறவினர் காத்தவராயன் என்பவர் திருமணத்திற்கு இடையூறு செய்து பெண் கொடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பகை முற்றிய நிலையில் வாலாஜாபேட்டை வந்திருந்த செல்வத்தையும் அவரது தாயாரையும் காத்தவராயன் உள்ளிட்ட 3 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மணிபர்ஸ் திருட்டு” தலை நசுங்கி வாலிபர் மரணம்…… சென்னையில் பரபரப்பு….!!

சென்னை மதுரவாயல் பகுதியில் மணி பர்சை திருடியதால் வந்த தகராறு காரணமாக சொந்த நண்பனையே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவள்ளூர் பகுதியை அடுத்த வேப்பம்பட்டை நகரை சேர்ந்தவர் முரளி. இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த சிம்சன் சுப்பிரமணியன் அரவிந்த் ஆகிய மூன்று பேருடன் மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” மாநகர பேருந்து டயரில் சிக்கி தாய்-மகள் மரணம்…… சென்னையில் சோகம்….!!

சென்னை கீழ்கட்டளை அருகே மாநகரப் பேருந்து சக்கரத்தில் சிக்கி தாயும் 5 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் பகுதியை அடுத்த திரிசூலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சுதா. இவர்கள் இருவருக்கும் ஷிவானி தீபக் ஆகிய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுதா தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு  கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு பின் மீண்டும் மாலை […]

Categories
தேசிய செய்திகள்

உன்னாவ் விவகாரம்” பாஜக MLAக்கு எதிரான வழக்கு…… 3 மணிக்கு டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு…!!

உன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் கைது  செய்யப்பட்ட குல்தீப் சிங்க்கு எதிரான வழக்கிற்கான  தீர்ப்பை 3 மணிக்கு டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றம் வழங்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் பாஜகவின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏவுமான  ஒருவர் வேலை தேடி வந்த இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சமீபகாலத்தில் பாதிக்கப்பட்ட பெண் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.1300 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்………..5 இந்தியர்கள் உட்பட 9 பேர் கைது ……போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி…..!!!!!

போதைப்பொருள் பதுக்கிய  குற்றத்தில் 5 இந்தியர்கள் உட்பட 4 நாடுகளைச் சேர்ந்த  9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகளுடன் சேர்ந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், இந்தியாவில் அரசுக்கு தெரியாமல் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கொக்கைன் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கொக்கைன் மற்றும் 200 கிலோ மெத்தம்படமைன் போதைப்பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ATMல் தீ விபத்து…… பணத்துக்கு என்னாச்சு……. பதறிய வங்கி ஊழியர்கள்….!!

விழுப்புரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்டதீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரத்தில் இருந்த பணம் அதிஷ்டவசமாக தப்பியது. அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள இந்திய வங்கி செயல்பட்டு வருகிறது. இதன்  வெளிப்புறத்தில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனுள் ஏடிஎம் இயந்திரம் பாஸ்புக் பிரின்டிங் இயந்திரம் போன்றவை இருந்துள்ளன. நேற்று மாலை இந்த மையத்தில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ […]

Categories
மாநில செய்திகள்

“ஆபாச வீடியோ வழக்கு” ஓரின சேர்க்கைக்காக தான் பகிர்ந்தேன்……. கிறிஸ்டோபர் பகீர் வாக்குமூலம்…..!!

ஆபாச வீடியோ வழக்கில் கைது செய்யப்பட்ட  கிறிஸ்டோபரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. சமீபகாலமாக ஆபாச படம் இணையதளத்தில் பார்ப்பவர்கள் கைது செய்யப்படுபவர்கள் என்ற தகவல் பரவி வந்தது. ஆனால் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வீடியோ பதிவுகளை பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ  மட்டும்தான் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் திருச்சியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க கிறிஸ்டோபர் என்பவர் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

”கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்” தீ வைத்துக்கொண்ட சிறுமி ….!!

கர்ப்பமாக்கிய காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் பேத்தியாவைச் சேர்ந்த 19 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்துள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அந்த இளைஞர் பலமுறை அவருடன் உறவில் இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகவே, அதை அந்த இளைஞரிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்ள அந்த இளைஞர் மறுத்துவிட்டார். இந்நிலையில், தன்னுடைய […]

Categories
உலக செய்திகள்

முகவரி கேட்ட பெண்ணின் மூளையை தின்ற நபர் கைது………!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் மது போதையில் இருந்த ஒருவர், முகவரி கேட்ட பெண்ணை கொலை செய்து அப்பெண்ணின் மூளையை தின்றுள்ளார். இந்த உலகில் ஒவ்வொரு நொடியும் ஏதாவது ஒரு பகுதியில் ஆச்சரியமாக  செயல் நடந்து கொண்டே இருக்கிறது. அது,சிரிப்பை தரக்கூடியதாகவும் இருக்கலாம்,அல்லது நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய நிகழ்வாகவும் இருக்கலாம். அந்நிகழ்வுகள் எல்லாம் இன்டர்நெட் வாயிலாக  நம்மிடையே வந்து சேர்க்கின்றன.இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் மதுபோதையில் மிதந்துக்கொண்டிருந்த நபர் ஒருவர், அவரிடம் முகவரி கேட்டு வந்த பெண்ணை கொலை செய்துஅவளுடைய மூளையையும்  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மரம் நடும் போது நிகழ்ந்த அதிசயம்…….. ஆராச்சியில் தொல்லியல்துறை…… இளைஞர்களுக்கு குவியும் பாராட்டு…..!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்து உள்ள  பெரிய கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பொழுது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய முதுமக்கள் தாழியை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இதனை கண்ட கண்டுபிடிப்பாளர்கள் காவல் துறை மூலமாக தொல்லியல் துறைக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து முதுமக்கள் தாழி குறித்து அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என அரசு அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்தார். மேலும் இதனை கண்டெடுத்த இளைஞர்களுக்கும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“HEADMASTER வீட்டில்” 70 சவரன் நகை……. ரூ1,00,000 பணம் திருட்டு…… பெரம்பலூரில் பரபரப்பு….!!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் தங்க நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டம் வேந்தட்டை பகுதியை அடுத்த சின்னாறு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் செல்வம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்ற அவர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மொக்க காரணம்” மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்……. சென்னையில் பரபரப்பு….!!

மொக்க காரணத்திற்க்காக மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ஆன ஜெயராஜும் அவரது மனைவி 24 வயதான இலக்கியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இலக்கியா வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றாம் தேதி அன்று வீட்டில் ஜெயராஜன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது இலக்கியா தூக்கில் பிணமாக தொங்கினார். தன்னுடன் சண்டை […]

Categories
தேசிய செய்திகள்

23 வயது இளம்பெண்ணுக்கு தீ வைப்பு……… பிழைப்பது கடினம்…… உன்னாவ்வில் சோகம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விசாரணைக்கு ஆஜராக இருந்த இளம் பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிழைப்பதற்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல்கள் வெளியாகியுள்ளன.  உத்திரபிரதேச மாநிலத்தின் உன்னாவ் 23 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வனம்கொடுமை செய்யப்பட்டார். இதையடுத்து காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவரை நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜராகுமாறு கூறியது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக சென்று கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் – மேலும் ஒருவர் கைது… தொடரும் சிபிசிஐடி விசாரணை

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மாணவரின் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான் மற்றும் மாணவி பிரியங்கா என இதுவரை ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் என பத்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கியது. அதற்கு அடுத்தபடியாகஅவர்களது பெற்றோர்களான வெங்கடேசன், சரவணன், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

யூடியூபில் படம் காட்டி….. ”மாணவிகளுக்கு ஆபாச தூண்டல்”…… பள்ளியில் நடந்த அசிங்கம் ..!!

தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பள்ளி தாளாளர் ஒருவர் இழிவான செயலில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையின் ஐந்தாவது வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர் அரசு உதவி பெறும் இந்தப் பள்ளியில் மரிய ஆண்டனி என்பவர் கல்வி தாளாளராக பணியாற்றி வருகிறார். இவர் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாக புகார் வந்த நிலையில், ஒன்பதாம் வகுப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அண்ணன் ….. தம்பி ….. சித்தாப்பா ….. என்று பலருடன் உல்லாசம்….. பெண் எரித்துக் கொலை

அண்ணன் , தம்பி , சித்தப்பா என்று சொல்லி பல  ஆண்களுடன் நெருக்கம் வைத்திருந்த பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி கவிதா. 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பெருமாள், கவிதாவை விவாகரத்து செய்ததாகக் கூறப்படுகிறது. கணவனை பிரிந்து வாழ்ந்துவந்த கவிதாவிற்கு தூத்துக்குடியைச் சேர்ந்த எட்வின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கவிதாவை தூத்துக்குடிக்கு அழைத்துவந்த எட்வின், குமரன் நகரில் வீடு பார்த்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

”மயங்கி விழுந்த +2 மாணவி” மர்மமாக உயிரிழந்தார் – போலீஸ் விசாரணை ..!!

கரூரில் அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவி மாணவி பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். கருர் வடக்கு பசுபதி பாளையத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் கோமதி. அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இவர் நேற்று  வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் மாணவியை அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மனைவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே […]

Categories
மாநில செய்திகள்

”18 வயது IIT மாணவி தற்கொலை” காரணம் என்ன ? பரபரப்பு தகவல் …!!

கேரளாவைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பாத்திமா லத்திப் (18) என்ற கேரளாவைச் சேர்ந்த 18 வயது மாணவி, சென்னை ஐஐடி கல்லூரியில் முதுகலை (எம்.ஏ.) மனிதநேயம் முதலாம் ஆண்டு படித்துவந்தார். இவர் ஐஐடி கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படித்துவந்தார்.இவர் தினமும் கேரளாவில் உள்ள தனது பெற்றோரிடம் செல்ஃபோன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு தனது பெற்றோரிடம் பேசாமல் இருந்ததாகக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

CCTV_யில் சிக்கிய செல்போன் திருடன் -போலீசார் விசாரணை…!!!

செல்போன் கடையில் திருடிய திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடிவருகின்றனர். சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான்கான்(37). இவர் பர்மா பஜாரில் பழைய செல்ஃபோன் விற்பனை, செல்ஃபோன் சர்வீஸ் செய்யும் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலையில் மீண்டும் வந்து கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர், கடையின் உள்ளே சென்று பாத்தபோது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வீடு புகுந்து மீனை ருசித்து சாப்பிட்ட திருடர்கள் ….!!

விழுப்புரம் மரக்காணம் அங்கே திருவடியில் அரசுப் பொறியாளர் செந்தில்குமார் வீட்டுக்குள் புகுந்த அவர்கள் பேண்ட் பாக்கெட்டில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவமானது என்பது தினமும் வாடிக்கையான நிகழ்வாக அரங்கேறி வருகின்றது.இதில் பல்வேறு பகுதிகளில் திருடச் செல்லும் திருடர்கள் பல்வேறு குசும்புத்தனத்தை செய்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகின்றது.கொள்ளை அடித்த கடை சுவற்றில் நாமம் போட்டுவைத்து , பணம் இல்லை என்று அறிந்த கொள்ளையர்கள் கடிதம் எழுதி வைத்துச் சென்றது , வீடுகளுக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி வெறும் 41 நாள்…. பெண் தற்கொலை …. கணவனிடம் விசாரணை …!!

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால், அவரின் கணவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகேயுள்ள மேல்மதலம்பேடு மேல் காலனிப் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமிக்கும், ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. நாகராஜ், தனது மனைவி வீட்டிலேயே தங்கி பெயிண்டர் வேலை செய்துவந்துள்ளார். நாகராஜ் வழக்கம் போல் இன்று வேலைக்குச் சென்றுள்ளார். கணவர் வேலைக்குச் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு போகமாட்டோம்…. ”அரை நிர்வாணமாக இருக்காரு” குமுறும் மாணவிகள் ….!!

ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் அத்திபாடி தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவிகளிடம் செல்ஃபோனில் ஆபாசப் படம் காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்ட ஆசிரியர் மதலைமுத்து என்பவரை வாணாபுரம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அடுத்துள்ள அத்திபாடி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 14 மாணவ மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை பலி…. 2 பேரை கைது செய்தது போலீஸ் …!!

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை இறந்த விவகாரத்தில் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளார். நேற்று மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியது . இது தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் நடத்திய விசாரணையில் அந்த மாஞ்சா நூல் காமராஜர் பகுதியில் இருந்து பறந்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நாகராஜ் என்பவரையும் ,  15 வயது சிறுவன் ஒருவனையும்  காவல்துறையினர் கைது செய்கிறார்கள். 2 பேரிடமும் காவல்துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட விடல…… பெட்ரோல் குண்டு வீசினோம்….. கைதான 3 பேர் பகீர் வாக்குமூலம்….!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை கோவில் தெரு மேற்கு மாட வீதியில் கடந்த மாதம் 26ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட பொழுது பொதுமக்கள் பார்த்து கூச்சலிட்டதால் அவர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து  பெட்ரோலை திருடவிடாத ஆத்திரத்தில் அவர்கள் கடந்த 28ம் தேதி நள்ளிரவு அப்பகுதிக்கு சென்று தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் இருசக்கர […]

Categories
திருப்பூர் பல்சுவை மாவட்ட செய்திகள்

“தீபாவளி ஸ்பெஷல்” சிறப்பு சலுகையுடன் போதை பொருள் விற்பனை……. 10கிலோ பறிமுதல்…. 2 பேர் கைது…!!

திருப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சந்தேகிக்கும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்தனர். பின் அவர்களை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாங்கிக்கோங்க …”கையும் , களவுமாக சிக்கிய ஆய்வாளர்” லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி …!!

வில்லிவாக்கம் காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தீபாவளிப் பண்டிகையின் நெருங்குவதையொட்டி அரசு அலுவலர்கள் நன்கொடை பெறுவது , லஞ்சம் பெறுவது தொடர்பாக பல்வேறு கட்ட சோதனையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் வில்லிவாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக இருக்கக்கூடிய தமிழழகன் குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சாதாரண உடையில் காவல்நிலையம் வந்தனர். பின்னர் […]

Categories
அரசியல் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“வரி செலுத்தமாட்டேன்” நாம் தமிழர் கட்சி பிரமுகரை வெளுத்து வாங்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்…!!

நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வினோத் என்பவர் டோலக்கேட்டில் வரி செலுத்த மறுத்ததின் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைடைந்த வேட்பாளர் வினோத். இவர் திருச்சியில் இருந்து காரைக்குடிக்குச் சென்றுகொண்டிந்த பொழுது  மாத்தூர் சுங்கச்சாவடியில் வரி செலுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தனது அரசியல் பலத்தைக் கூறி மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியுள்ளார். […]

Categories
அரசியல்

“கடவுள் குறித்து அவதூறு” இந்துக்கள் இந்த கடைல துணி வாங்காதீங்க…… சமூகவலைத்தளத்தில் வைரலாகும் H.ராஜா பேச்சு….!!

இந்துக் கடவுள் குறித்து அவதூறாகப் பேசியதன் காரணமாக, காரப்பன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில்  ஜவுளி நிறுவன முதலாளியும், தேசிய கைத்தறி நெசவுப் பயிற்சியாளருமான காரப்பன் என்பவர், சில நாட்களுக்கு முன்பாக அந்த மாவட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று இந்துக் கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக வைரலாகி வருகிறது. இதற்குப் பல்வேறு இந்துதுவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும்  சூழ்நிலையில், பாஜக தேசியச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போலியான ATM கார்டு மூலம் பண மோசடி……. உஷாரான கூலி தொழிலாளி……. 3 பேர் கைது…!!

சேலத்தில்   கூலி தொழிலாளி ஒருவரிடம் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவது போல நடித்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை சங்ககிரி காவல்துறையினர் கைது செய்தனர். சேலம்  மாவட்டம் தட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் சங்ககிரி திருச்செங்கோடு சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று பேர் அவருக்கு உதவி செய்வது போல நடிக்க அவரது ஏடிஎம் கார்டு பற்றிய ரகசியங்களை தெரிந்து கொண்டு  பணம் […]

Categories

Tech |