Categories
சினிமா தமிழ் சினிமா

IT ரெய்டு…. ரூ 25 கோடி ஸ்வாகா….. இதெல்லாம் யாரால? VIJAYநாலையா, ATLEEநாலையா, ?

AGS நிறுவனத்தில் வருமானவரித்துறை நடந்திய சோதனையில் ரூ 25 கோடி கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாங்களே சங்கடத்துல இருக்கோம்…. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய ட்ரெண்டிங் …!!

நடிகர் விஜய்யின் இரண்டு இல்லத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவது ரசிகர்களை கதிகலங்க வைத்துள்ளது. நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்திற்கு மக்களிடம் இருந்த அமோக ஆதரவால் கோடிக்கணக்கில் நல்ல லாபம் கிடைத்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து. மேலும் இந்த படத்தில் நடிகராக நடித்த விஜய்க்கு 50 கோடி ஊதியமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

2 வீட்டில் ரெய்டு….. சென்னைக்கு வாங்க…. விஜய்க்கு விருந்து வைக்கும் IT …!!

நடிகர் விஜய்க்கு சொந்தமான இரண்டு வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் நடித்த பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது. இந்த படத்திற்கு மக்களிடம் இருந்த அமோக ஆதரவால் கோடிக்கணக்கில் நல்ல லாபம் கிடைத்தது. இதனை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து. மேலும் இந்த படத்தில் நடிகராக நடித்த விஜய்க்கு 50 கோடி ஊதியமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் AGS […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIG BREAKING : விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை …!!

சென்னை சாலிகிராமம் , நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வீட்டுக்கு சொந்தமான வீடு , அலுவலகம் என்று காலையில் இருந்து வருமான பரிசோதனை சோதனை நடந்து கொண்டிருக்கிறது. பிகில் திரைப்படம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. பிகில் படத்தில் நடித்த விஜய்யிடம் நேரடியாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : விஜயை அழைத்துச் சென்ற வருமான வரித்துறை … தொற்றிக் கொண்ட பரபரப்பு …!!

நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் அவரை அழைத்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிகில் படத்தில் நடித்ததால் நடிகர் விஜய்யிடமும் வருமான வரித்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் […]

Categories
கடலூர் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ”நடிகர் விஜயிடம் ஐ.டி. விசாரணை” படப்பிடிப்பு நிறுத்தம் …!!

நடிகர் விஜய்யிடம் சம்மன் அளித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் AGS நிறுவனத்திற்கு சொந்தமான வீடு , நிறுவனம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பிகில் படத்தில் நடித்ததால் நடிகர் விஜய்யிடமும் வருமான வரித்துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வரும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மனைவிக்கு அரிவாள் வெட்டு….. கணவன் கழுத்தறுத்து தற்கொலை…. தேனி அருகே சோகம்..!!

தேனியில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூட்டிலங்கோடு  பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அம்மணி.  இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடைசி மகள் அம்பிகாவை  தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணனுக்கும் அவரது மனைவி அம்மணிக்கும்  இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம் .இந்நிலையில் நேற்றைய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பெரியோர்களால் நிச்சயம்…. திருமணமான 5 மாதத்தில்….. பெண் தூக்கிட்டு தற்கொலை…. தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி  அருகே திருமணமான 5 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை  செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த பெரியசாமிபுர கிராமத்தை சேர்ந்தவர் பாக்கிய ஜார்ஜ். இவரும் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் மகள் மேரி என்பவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மேரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முதலில் கர்ப்பம்…. பின் தற்கொலை…. 11ஆம் வகுப்பு மாணவி மரணம்….. கர்நாடக மாநில இளைஞர் கைது…!!

கோவையைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் கல்லூரி படிப்பை படித்து வரும் மாணவன் தயாநிதிக்கும் இடையே முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து மாணவன் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜன்னலை வைத்ததும் நானே…. உடைத்ததும் நானே…. சொந்தக்காரர் வீட்டில்…. 22 பவுன் நகை…. ரூ15,000 திருட்டு…!!

சென்னையில் சொந்த உறவினர் வீட்டிலேயே ஜன்னலை உடைத்து 22 பவுன் நகை ரூபாய் 15,000 ரொக்கத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மைதிலி. கணவன் மனைவி இருவரும் திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்ற மாதம் இவர்களது வீட்டில் 22 பவுன் நகை ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை…. பர்தா அணிந்து…. திருச்சியில் கடத்தல்…. கோவையில் கைது…!!

திருச்சி அருகே பர்தா அணிந்து குழந்தையை கடத்தி விற்க முயன்ற இந்து தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியையடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் சரசு. இவர் தனது 2 வயது குழந்தையுடன் கடந்த 26 ஆம் தேதி அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே பர்தா அணிந்து வந்த ஒரு பெண்ணும் அவரது கணவரும் குழந்தையுடன் பேச்சு கொடுத்தவாறே அதனை தூக்கி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மதுபாட்டில் கடத்தல்” அதிவேகத்தால் சிக்கிய டிரைவர்….. ரூ13,00,000 பறிமுதல்…!!

விழுப்புரம் அருகே புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் நேற்று போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மதுபானம் அருந்திவிட்டு வண்டி ஓட்டுபவர்களிடம் மேட்டரும் தலை கவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் விதித்து கொண்டிருந்த சமயத்தில், அப்பகுதி வழியாக வேன் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், பின்பக்கம் முழுவதும் பெட்டிகளில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பத்திரிக்கையில் பெயர் போடல…. பெண் மரணம்…. மாப்பிளை கைது…. மதுரை அருகே பரபரப்பு…!!

மதுரை  அருகே பத்திரிக்கையில் பெயர் போடாததால் வந்த தகராறில் பெண் ஒருவர் உயிரிழக்க மாப்பிளை கைது செய்யப்பட்டார். மதுரை மாவட்டம் ஏழுமலை பகுதியை அடுத்த துள்ளகுட்டிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமர். அதே பகுதியில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவர்கள் இருவரும் சொந்தக்காரராக இருந்தாலும், இரு குடும்பத்தினர் இடையே நீண்ட காலமாக இருக்கும் சண்டை காரணமாக பேசிக்கொள்வதில்லை. இந்நிலையில் ராமரின் மகன் சதீஷ்குமாருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது பெண் வீட்டார் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் சமயத்தில் சின்னச்சாமியின் பெயரை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பணம் தரும் வரை…. உன் மனைவி எனக்கு…. திருமணமாகாத விவசாயி வெறிச்செயல்….. கம்பியால் அடித்து கொன்ற கணவன்…!!

தர்மபுரியில் மனைவியின் கையை பிடித்து இழுத்த விவசாயியை கணவன் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை  சேர்ந்தவர் குமார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். 45 வயது ஆன நிலையில்  இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் என்பவர் குமாரிடம் ரூபாய் 48,000 தொகையை குடும்ப செலவிற்காக கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை கடந்த வாரமே […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

”காடைக்கறிக்குப் பதிலாக காக்கா கறி” சேட்டை செய்த இருவர் கைது …!!

தனுஷ்கோடி பகுதிகளில் 150 காக்கைகளை வேட்டையாடிய இருவரிடம் வனத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து – தனுஷ்கோடி செல்லும் சாலைப்பகுதியில் இருபுறமும் அடர்ந்த சவுக்கு மரக்காடுகள் உள்ளன. இந்தக் காடுகளில் பலவகையான உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள், ஆஸ்திரேலிய பிளம்பிங்கோ பறவைகள் வசிக்கின்றன. இந்நிலையில் அடையாளம் தெரியாத இருவர் அந்தப் பகுதியில் பறந்துகொண்டிருந்த சுமார் 150 காகங்களைத் தீவனம் கொடுத்து வேட்டையாடி சாக்கு மூட்டையில் கட்டிவைத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத் துறையினருக்குத் தகவல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயிரை பாதுகாக்க மின்வேலி…. மின்சாரம் தாக்கி விவசாயி மரணம்….. ஈரோட்டில் சோகம்…!!

ஈரோட்டில் பயிரை பாதுகாக்க தோட்டக்காரர்  ஒருவர் அமைத்த மின்வேலியில் விவசாயி ஒருவர் தவறி விழுந்து இறந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோகிலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தனது தோட்டத்தில் சம்பங்கி பூ பயிரிட்டுள்ளார். இந்நிலையில்  தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதாக கூறி, சென்ற இவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து சந்தேகத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது – ஹெச். ராஜா..!!

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுவதாக  பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா குற்றம்சாட்டி இருக்கிறார். திருச்சியில் பாஜக பாலக்கரை பகுதி மண்டல செயலாளர் விஜயராகவன் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து அவர் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியைப் வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஹெச் ராஜா தமிழகத்தில் நடக்கும் பயங்கரவாத செயல்களை காவல்துறையினர் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில் தகராறு…. இளைஞர் கொலை…. ஒரே நாளில்…. 2 சம்பவம்…..!!

திருச்சியில் கஞ்சா போதையில் நண்பனை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்.  திருச்சியில் ஒரே நாளில் நடந்த இரண்டு கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  அப்பகுதியில் உள்ள கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த இளைஞரை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், இறந்தவர்  தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்றும், நண்பர்களுக்கு இடையே கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பரால் முகமது கொல்லப்பட்டார் என்பதும் தெரிய வந்தது. […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏன் என்னை பிரிந்தாய்….? மனைவி பிரிந்த சோகத்தில்…. கணவன் விஷம் அருந்தி தற்கொலை….!!

கன்னியாகுமாரியில் மனைவி பிரிந்து  சென்ற காரணத்தினால் கணவன் விஷம் அருந்தி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியை அடுத்த பால்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு உள்ளது. சண்டை நாளுக்கு நாள் முற்றவே மனமுடைந்த மனைவி கணவனைப் பிரிந்து கொத்தன்மேடு  பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“OVER SPEED” 2 WHEELER மீது மோதிய கார்….. வாலிபர் மரணம்…. உறவினர்கள் சாலைமறியல்…!!

கள்ளக்குறிச்சியில் மோட்டார்சைக்கிள் மீது கார் மீது மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த ஊரணிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் செஞ்சியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பிரகாஷும் சிவாவும் செஞ்சி செல்லும் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 4 முறையீடு – சிபிஐ விசாரிக்க மேல் முறையீடு..!!!

குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ  விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில்  முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. சிபி சிஐடி விசாரித்தால் உண்மை வெளியே வராது என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குரூப் 4 முறைகேடு  தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டது, குரூப்  4 முறைகேடு தொடர்பாக  சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மேல் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வில்சன் கொலை வழக்கு… இரண்டாவது நாளாக தீவிர விசாரணை..!!

கன்னியாகுமரியை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகியுள்ள இருவரிடமும் இரண்டாவது நாளாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷாமின் மற்றும் தாபிக் இருவரும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா, என்பது குறித்தும், இவர்களது  சதித்திட்டம்  குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டுள்ள இருவருடனும் இரண்டாவது நாளாக […]

Categories
தேசிய செய்திகள்

பாதாளச் சாக்கடையில் குழந்தையின் சடலம்: தாய் கைது

காணாமல்போன பெண் குழந்தையின் சடலத்தை பாதாள சாக்கடையிலிருந்து மேற்கு வங்க காவல் துறையினர் மீட்டனர். குழந்தையைக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவில் பெலியகட்டா பகுதியில் வீட்டிலிருந்து காணாமல்போன இரண்டு மாத பெண் குழந்தையின் சடலம் அருகிலுள்ள பாதாள சாக்கடையிலிருந்து இன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் குழந்தையில் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையின் தாய், “நானும் குழந்தையும் வீட்டில் தனியாக இருந்தபோது 26ஆம் தேதி மதியம் […]

Categories
மாநில செய்திகள்

“சதி திட்டம்” இந்து அமைப்பு தலைவர்களுக்கு ஆபத்து….. தமிழகத்தில் 17 பயங்கரவாதிகள் கைது…!!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்பு தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டிய 17 பயங்கரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு  மாற்றப்பட்டுள்ளது. அம்பத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெங்களூரில்  மூன்று பயங்கரவாதிகளை சென்னையில் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்  அடிப்படையில் பெங்களூர் சாம்ராஜ்நகரில் பதுங்கியிருந்த பாட்சா உட்பட இந்து பயங்கரவாதிகளை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்துகின்றனர். அதில் கைதானவர்கள் தென்னிந்தியாவில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கூட்டுறவுச் சங்க மோசடி: ஊழியர்கள் உயர்மட்ட குழு விசாரணை கோரிக்கை

கூட்டுறவு நாணய சங்கத்தில் 7.50 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் உயர் அலுவலர்களுக்கு தொடர்பிருப்பதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மோசடியில் தொடர்புள்ளவர்களே விசாரணை செய்வதால், உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டுறவுச் நாணயச் சங்க மோசடி குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கைவைத்துள்ளனர். ஈரோடு பவானி சாலையில் தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையின் தலைவராக ஈரோடு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்து இறந்த காளை…. ஊர் தலைவர்கள் கைது….. ஊர் மக்கள் சாலை மறியல்….!!

திருப்பத்தூரில் எருது விடும் விழாவில் காளை உயிரிழந்ததிற்காக ஊர் தலைவர்கள்  கைது செய்யப்பட்டதை கண்டித்து 100 க்கும் மேற்பட்டோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை  அடுத்த கொத்தட்டை கிராமத்தில் மயிலார் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி புதுக்கோட்டை கிருஷ்ணகிரி ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட காளைகள் வரவழைக்கப்பட்டு போட்டியில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தவகையில் ராமன் என்பவருக்கு சொந்தமான காளை ஒன்று  களத்திற்குள் விடப்பட்டபோது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வீட்டருகே கோவில்….. அரை மணி நேர கேப்பில்….. 10 சவரன் நகை… ரூ15,000 திருட்டு….!!

திருவள்ளூரில் வீட்டருகே உள்ள  கோவிலுக்கு சென்று வருவதற்குள் லாரி உரிமையாளர் வீட்டில் திருடர்கள் கைவரிசையை காட்டிய  சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் வெங்கல்  பகுதியை அடுத்த ஆத்திபேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் லாரி உரிமையாளர் ஆவார். இவரது  மூத்த மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வர, இளைய மகன் அருகில் உள்ள கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இளையமகன்  பணிக்கு செல்ல தனது மனைவியுடன் கஜேந்திரன் அருகில் உள்ள கோவிலுக்கு சாமி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“8 ஆண்டு காதல்” முதல் காதலன் கொலை….. 2வது காதலுடன் ஓடிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டாவது காதலனுடன் சேர்ந்து முதல்  காதலனை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம்  ஆரணி பகுதியை அடுத்த ஒளிபட்டு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 18ம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து  அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இறந்தவர், ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததும், திருமணத்திற்கு மறுத்த கிருஷ்ணவேணி அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையத்தில் வெடிகுண்டு….. கருப்பு பை…. தொப்பி போட்ட நபர்….. காவல்நிலையத்தில் சரண்….!!

மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர்  காவல்நிலையத்தில்  சரண் அடைந்தார்.  கடந்த திங்கட்கிழமை மங்களூர் விமான நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்த கருப்பு நிற பை ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் வெடிகுண்டுகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆளில்லாத மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கபட்டன. விமான நிலைய சிசிடிவி காட்சிகளின்படி ஆட்டோவில் வந்து இறங்கிய தொப்பி அணிந்த நபர் கருப்பு பையை வைத்து விட்டு  சென்றது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என் சாவுக்கு கணவன்… மகன்கள் தான் காரணம்….. தூக்கில் தொங்கிய பெண்….. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடியில் கணவன்  மற்றும் மகன்கள் செலவுக்கு பணம் தராததால் மனைவி தூக்கில் தொங்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னக்காயல் பவுலா நகரில் வசித்து வருபவர் ராஜ். இவரது மனைவி பெயர் ராஜகன்னி. ராஜ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில் கணவர் ராஜ் மற்றும்  அவரது இரண்டு மகன்களும் கடலில் மீன்பிடி தொழில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீர் முடிவு…. தூக்கில் தொங்கிய மனைவி….. என்ன நடந்தது…?? ஏன் தற்கொலை…?? போலீசார் விசாரணை…!!

திருவள்ளூரில் திடீர் முடிவாக பெண் ஒருவர் தூக்கில் தொங்க, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த ஆர்கே பேட்டை கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார். இவர்  எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகிமா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூன்று குழந்தைகளும் பள்ளிப் படிப்பை படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் எலக்ட்ரீசியன் வேலையை முடித்து விட்டு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பணியிடைமாற்றத்தால் வேதனை” தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர்….. ரயில் மோதி மரணம்…!!

பணியிடைமாற்றம்  செய்த வேதனையினால் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர் ரயில்  மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் விழுப்புரம் to  காட்பாடி வரை செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்றதும் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகளுக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” AC மெக்கானிக்கை ஆட்டோவில் கடத்தி சென்ற கும்பல்….. 4 பேர் கைது…. 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்த ராம் குமார் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஸ்ஹவுஸ்  பக்கத்தில் வசித்து  வருபவர் ராம்குமார். இவர் AC  மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று  தனது வீட்டின் அருகே நின்று ராம்குமார் செல்போன் பேசி கொண்டிருந்த போது அங்கே வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை ஆட்டோவில் கடத்தி சென்றது. இது தொடர்பாக வழக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டாக்டர் வீட்டில் கைவரிசை….. மிளகாய் பொடி தூவி 50 சவரன் நகை…. ரூ3,00,000 பணம் கொள்ளை…. குழப்பத்தில் போலீசார்….!!

வேலூர் காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம்  காட்பாடி பகுதியை அடுத்த  பாலாஜி நகரில் வசித்து வரும் ராமனைய்யா குடியாத்தம் சாலையில் சாந்தி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது முன்பக்க கதவு மற்றும் பீரோ  பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மகன்..மகளின் உதவியுடன்….. கணவன் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி….. பரபரப்பு வாக்குமூலம்…!!

தர்மபுரியில் மகன் மகளின் உதவியுடன் மனைவியே கணவன் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவர் தர்மபுரியை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவி மகன் மகளுடன் போதையில் தங்கராசு சண்டையிடுவது வழக்கம். இதையடுத்து சம்பவத்தன்று மது அருந்திவிட்டு தனது மனைவி, மகன் மகளுடன் சண்டையிட்டு உள்ளார் தங்கராசு. இதையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு

 பெரவல்லூர் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரவல்லூரில், சென்னை கோயம்பேட்டிலிருந்து பழங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தின் மீது நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பழ வியாபாரிகளான இரண்டு பெண் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் இவ்விபத்து குறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

”ஓடஓட விரட்டி மச்சானை வெட்டிக்கொன்ற மாமா” போலீசார் வலைவீச்சு …!!

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக மச்சானை, அவரின் மாமாவே வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை வரதாச்சாரியார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவருக்கும், அவரது அக்கா கணவர் முனுசாமி என்பவருக்கும், தொழில் நிமித்தம் காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இதனால், வெளியூருக்குச் சென்று வேலைபார்த்துவந்த மணிகண்டன், பொங்கலை முன்னிட்டு மயிலாடுதுறைக்கு வந்துள்ளார். இந்நிலையில், மணிகண்டன் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த முனுசாமி, அவருடைய நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சாமி தரிசனம்…… கோவில் வளாகத்தில் திருடர்கள் கைவரிசை….. திருவண்ணாமலையில் வாழ்க்கையை தொலைத்த ஆந்திர பெண்….!!

திருவண்ணாமலையில் ஆந்திர பெண் ஒருவரின் மடிக்கணினியை திருடர்கள் திருடி சென்றதால் அவர் தனது வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்  கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம்  அதிக அளவில் காணப்படும். ஆகையால் அங்கு நாள்தோறும் வரும் கார் மற்றும் வாகனங்களை நிறுத்த அரசு சார்பிலும் கோவில் நிர்வாகம் சார்பிலும் வசதி ஏற்படுத்தபட்டதுடன் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க ஆந்திராவிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர் தங்களது காரை அம்மணி அம்மன் கோபுரம் அருகே  நிறுத்தி பூட்டிவிட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் மரணம்…… இனி யார் இருக்கா….. கதறிய பெற்றோர்கள்…. வேலூரில் சோகம்…!!

பெற்றெடுத்த 2 குழந்தைகளையும் குளத்தினுள் பறிகொடுத்துவிட்டு பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியை அடுத்த மேலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நெமிலியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுலு. இவர்கள் இருவருக்கும் ஹரிணி என்ற 4 வயது பெண் குழந்தையும், தர்ஷன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் அமுலு. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

40 பவுன் நகை….. ரூ3,00,000 பணம் கொள்ளை….. இன்ஜினியர் வீட்டில் மர்மநபர்கள் கைவரிசை….!!

சேலத்தில் மாநகராட்சி இன்ஜினியர் வீட்டில் 40 பவுன் நகை ரூ3 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் சேலம் மாநகராட்சியில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ப்ரீத்தனா. இவருக்கு ஜிவிகா ப்ரிஜித் என  இரண்டு குழந்தைகள் உள்ளன. ஜீவிகா சென்னையில் மருத்துவ படிப்பு மூன்றாமாண்டு விடுதியில் தங்கி படித்து வர, ப்ரிஜித் சேலத்தில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

போட்டுக் கொடுங்க… ”ரூ 7,00,000 ரெடி” SI கொலையில் குமரி போலீஸ் அதிரடி …!!

களியக்காவிளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளுடன் தொடர்பிலிருந்த மேலும் 11 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் சூழலில், கொலையாளிகள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கான வெகுமதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது. சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கொலையாளிகள் குறித்து தகவல் அளிப்போருக்கான வெகுமதியை உயர்த்தி காவல் துறை அறிவித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் ஜனவரி 8ஆம் தேதி இரவு பணியிலிருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வேலைக்கு அவசரம்….. வாகனத்தை முந்தி செல்ல முயற்சி… குமரியில் கோர விபத்து….!!

நாகர்கோவிலில் வேலைக்கு செல்லும் அவசரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நர்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில்  தக்கல்  பகுதியை அடுத்த மணலிக்கரை யை சேர்ந்தவர் ஸ்டெல்லா ராணி. இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். நாள்தோறும் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்று  வரும் இவர் நேற்றைய தினம் காலை வழக்கம்போல் தனது ஸ்கூட்டரில் பணிக்கு சென்றுள்ளார். பணிக்கு வேகமாக செல்ல நினைத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடிபோதை” தூக்கம் கலைத்ததால் திட்டு…. தலைக்கேறிய கோபம்….பாட்டி தலையில் டிவியை போட்டு கொன்ற பேரன்…..!!

ஈரோட்டில் சொந்த பாட்டியின் தலையில் பேரனே டிவியை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியை அடுத்த விவேகானந்த நகரில் வசித்து வருபவர் ஜோகரம்மாள். இவரது மகன் சாதிக் பாஷா பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். சாதிக் பாட்ஷாவின் மகன் பீர்முகமது சரக்கு ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சாதிக் பாட்சாவின் மனைவி இறந்துவிட மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதையடுத்து பீர்முகமதுக்கு  மது அருந்தும் பழக்கம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை…… வரலாற்று ஆசிரியர்களை அடித்து துவைத்த பொதுமக்கள்….. ஈரோட்டில் பரபரப்பு….!!

ஈரோட்டில் 10 ஆம்  வகுப்பு மாணவிக்கு  பாலியல் தொல்லை அளித்த 2 ஆசிரியர்களை  பொதுமக்கள் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மகேந்திர மங்கலம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில்  லட்சுமணன் சின்ன முத்து ஆகியோர் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது குடிபோதையில் பள்ளிக்கு வந்து பாடம்  எடுப்பதால் மாணவர்களுக்கு இவர்களை கண்டாலே பிடிக்காது. இந்நிலையில் இருவரும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தந்தை கைதால் மனவேதனை…… போலீஸ் ஸ்டேஷன் முன் தீக்குளித்த மகன்….. கடலூரில் பரபரப்பு…!!

கடலூரில் தந்தையை கைது செய்த மனவேதனையில் மகன் காவல்நிலையம் முன் தீ குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் சில நாட்களுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் விரோதத்தில் ஹாலோபிளாக் விற்பனையாளரை எரித்துக் கொல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில்  ஓட்டுனராக பணியாற்றி வந்த இவரது மகன் அனந்தராமன் நேற்று ஊருக்கு வந்த கையுடன் பெட்ரோல் கேனை கையில் […]

Categories
மாவட்ட செய்திகள்

கடவுள் காப்பாத்த வரல…… சிவன் சன்னதி முன்….. பள்ளி மாணவன் துடிதுடிக்க கொலை….. செங்கல்பட்டில் பரபரப்பு….!!

செங்கல்பட்டில் சிவாலயத்திலிருந்து வெளியே வந்த 9 ஆம் வகுப்பு மாணவனை மர்மநபர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வேம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் உஷா தம்பதியினர். இவரது மகன் புருஷோத்தமன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவர்களுக்கு  சொந்த ஊர் விழுப்புரம் ஆக இருக்கும் பட்சத்தில் இங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். உஷா அதே பகுதியில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தாய்..தந்தை…பாட்டி… எல்லாரும் போய்ட்டாங்க….. நானும் போறேன்…. ஏரியில் மூழ்கி வாலிபர் மரணம்….!!

அரியலூரில் தாய், தந்தை, பாட்டி என அனைத்து சொந்தத்தையும் இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியை அடுத்த நின்றியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது வயது 30. இவரது தாய் தந்தை இவரும் சிவாவின்  சிறுவயதிலேயே இறந்து விட இவரது பாட்டி தான் இவரை இத்தனை காலமும் வளர்த்து வந்துள்ளார். தாய் தந்தை இல்லாத குறையை தீர்க்கும் அளவிற்கு அன்பையும் பாசத்தையும் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6 இடத்தில் கத்திக்குத்து…. சிறப்பு SI வில்சனின் உடற்கூறாய்வில் அதிர்ச்சி ..!!

துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடற்கூறாய்வின்போது ஆறு இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தது தற்போது தெரியவந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அடுத்த படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் நேற்று இரவு துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த உதவி ஆய்வாளர் வில்சனின் உடல், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது. உதவி ஆய்வாளருக்கு ஏற்கெனவே மார்பு, வயிறு, தொடை ஆகிய மூன்று இடங்களில் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்த நிலையில், இடுப்பில் ஆழமான கத்திகுத்து காயம் இருந்தது உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்குக் கடத்த முயன்ற 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் விமானத்தில் பெருமளவில் கரன்சி நோட்டுகள் கடத்திக் கொண்டு செல்லப்படுவதாக, விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மலேசியா செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த சென்னையைச் சேர்ந்த ஷர்மிளா (33), கோவையைச் சேர்ந்த மகாலட்சுமி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சொகுசு வாழ்க்கை வாழ நகைக்கடையில் திருடிய ஊழியர் கைது

பிரபல தனியார் நகைக்கடையில் நகையைத் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நகைக்கடை ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், முதுநகர் சான்றோர் பாளையம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கலைச்செல்வம் (29). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயசெட்டி தெருவில் உள்ள பிரபல நகைக்கடையில் நெக்லஸ் பிரிவில் கண்காணிப்பாளராக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கலைச்செல்வம் கடந்த சில நாட்களாகவே அடிக்கடி விடுமுறை எடுத்து இருந்ததால் கடையின் உரிமையாளர் முரளி மற்றும் ஊழியர்கள் […]

Categories

Tech |