Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? விஷம் வைத்து கொல்லப்பட்ட கோழிகள்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

முன்விரோதம் காரணமாக 6,000 கோழிகளை விஷம் வைத்துக் கொன்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்கோட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜன் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் செண்பகராமன்புதூர் பகுதியில் கோழி பண்ணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கோழி பண்ணையில் உள்ள தண்ணீரில் விஷம் கலந்து 6 ஆயிரம் கோழிகளை மத்தியாஸ் நகரில் வசித்து வரும் ஷாஜன் என்பவர் சுரேசை பழிவாங்கும் நோக்கத்தோடு அவற்றை கொன்று […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதலிக்கு கத்தி குத்து… தற்கொலைக்கு முயன்ற வாலிபர்… திருச்சியில் பரபரப்பு…!!

காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளலூரில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐ.டி.ஐ படித்து முடித்த மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவரும் திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அதன் பின் மணிகண்டனுடன் பழகுவதை அந்த மாணவி கடந்த சில மாதங்களாக தவிர்த்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ரத்த காயங்களுடன் முட்புதரில்… அழுகிய நிலையில் கிடந்த ஆணின் சடலம்… விசாரணையில் போலீசார்..!!

பெருந்துறை அருகே உள்ள ஒரு முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள புங்கம்பாடி பகுதியிலுள்ள, முட்புதரில் அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார், அங்கு ரத்த காயங்களுடன் அழுகிய நிலையிலிருந்த சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஏரியில் மிதந்த ஆண் சடலம்… போலீசார் தீவிர விசாரணை..!!

காட்டுமன்னார்கோவில் அருகேயுள்ள வீராணம் ஏரியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கிறது வீராணம் ஏரி.. இந்த ஏரியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவரின் சடலம் கரையோரம் மிதந்து கொண்டிருந்தது. இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு புத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஏரியின் கரையோரம் மிதந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடியால் ஏற்பட்ட சோகம்… மெக்கானிக் தற்கொலை… போலீஸ் விசாரணை..!!

ராமநாதபுரம் அருகே மெக்கானிக் தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் சீதக்காதி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய 38 வயது மகன் சரவணன் ராமநாதபுரத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். இவருக்கு கோமதி(31) என்ற மனைவி இருக்கிறார்.. இந்நிலையில் சரவணன் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோமதி கோபித்துவிட்டு நெல்லையில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலை… அடுத்தடுத்து கொலையால் அதிர்ச்சி..!!

பெரம்பலூரில் நேற்றிரவு பிரபல ரவுடி கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..  பெரம்பலூர் மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.. இவருடைய 27 வயது மகன் வீரமணி நாள்தோறும் காய்கறிச்சந்தையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் மீது கொலை, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் நேற்று இரவு (ஜூன் 7) வீட்டில் இருந்த வீரமணியை சிலர் வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் வெகு நேரமாகியும் வீரமணி வீட்டுக்கு திரும்பாததால் அவரது பெற்றோர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பால்” கொள்முதல்…. விற்பனையில் முறைகேடு….. 3 பேர் பணியிடை நீக்கம்…!!

திண்டுக்கல்லில் பாலை பதப்படுத்தும் ஆவின் தொழிற்சாலையில் முறைகேடு செய்த நபர்களை அந்நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.  திண்டுக்கல்லில் உள்ள தொழிற்பேட்டையில் ஆவின் நிறுவனத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பால்கள்  அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன. பின் அவைகள் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு  பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.  மேலும் இங்கு பால்கோவா, பால் பவுடர் உள்ளிட்ட பொருள்களும்  தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக  அனுப்பி வைக்கப்படுகின்றன. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

டிவி பார்க்காதே…… தந்தை கண்டிப்பால் மனஉளைச்சல்…… +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை….!!

திருநெல்வேலி அருகே டிவி பார்க்கக்கூடாது என்று தந்தை கண்டித்ததன்  காரணமாக மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியையடுத்த கீழ அரியகுளம் கிராமத்தின் தெற்கு தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான ராமலட்சுமி, மூலைக்கரைப்பட்டி பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு டிவி பார்க்கும் பழக்கம் அதிகம் இருந்து வந்துள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

நீ பெயில் ஆனா…. எனக்கு கெட்ட பேரு….. மாணவியை கெமிக்கல் விஷம் கொடுத்து கொன்ற ஆசிரியர் கைது….!!

மகாராஷ்டிராவில் 100 சதவிகித தேர்ச்சிக்காக மாணவியை விஷம் கொடுத்து கொன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் தனியார் பள்ளி ஒன்றில் செய்முறை தேர்வு நடைபெற்ற சமயத்தில் மாணவி ஒருவர் கெமிக்கல் நீரை குடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதில் மர்மம் இருப்பதாக நினைத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்த வகையில், ஆசிரியர் நிகிலேஷ் என்பவர் மாணவி சுனிதா என்பவரிடம் கெமிக்கல் நீரை கட்டாயப்படுத்தி குடிக்க சொன்னதாகவும் அதை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்னம்மா ஆச்சு உனக்கு….. திடீர்னு மயங்கிட்டா டாக்டர்….. மனைவி மரணம்…. நாடகமாடிய கணவர் கைது….!!

திருவள்ளூர் அருகே மனைவியை கொன்றுவிட்டு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக கூறி நாடகமாடிய கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த கண்ணன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வாசு. இவர் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சத்தியவேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி இவர் கும்மிடிப்பூண்டியில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி தினமும் வேலைக்கு வாசுவின் வேனில் ஏற்றிச் செல்வார். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்ல யாரு….. ஆதார் நம்பரை சொல்லுங்கம்மா….. சந்தேகத்தில் ஒன்று கூடிய தெரு….. 4 பேர் சிறைபிடிப்பு…..!!

கோவையில் ஆதார் அட்டை எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்டவற்றை சேகரிக்க முயன்ற  நான்கு பேரை பொதுமக்கள் சிறை பிடித்து பிடித்தனர்.  கோயம்புத்தூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முஸ்லிம்களும், பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் அது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில், தங்களது பகுதிக்குள் மர்ம நபர்கள் யாரையும் விவரங்களை சேகரிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. அந்த வகையில், கோட்டைமேடு பகுதியில் நேற்றைய தினம் குழந்தைகளுக்கு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவங்க தான் சார்…… இல்ல அவங்க தான்….. மாறி… மாறி மோதல்….. 8 பேர் மீது வழக்கு….!!

திருவள்ளூர் அருகே முன்பகை காரணமாக மாறி மாறி மோதிக்கொண்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருபண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி. இவர் அவரது நண்பர்களான கோகுல், அரவிந்த், ஞானமணி ஆகியோருடன் டீக்கடைக்கு தேனீர் அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ராம்குமார், சுகுமார்,ராஜேஷ், ஜனார்தன் ஆகிய 4 பேரும் ஏற்கனவே இருந்த முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு டீக்கடைக்கு தேனீர் அருந்த வந்தவர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

3 நாள்…. “MASTER PLAN” 12 பவுன் கொள்ளை…… 2 வாலிபர்கள் கைது….!!

வேலூர் அருகே தங்கச் செயினை பறித்துச் சென்ற 2 இளைஞர்களை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த கேவிகுப்பம் பேருந்து நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக வந்த புகார்களை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியிலும் விசாரணையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே முதியவர் ஒருவர் மாடு வாங்குவதற்காக ரூபாய் 48,000 பணத்துடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தனி… தனி சம்பவம்….. ஏரியில் மூழ்கி….. மாணவி உட்பட 2 பேர் பலி….!!

விழுப்புரம்  அருகே இருவேறு இடங்களில் பள்ளி மாணவி மற்றும் மீனவ தொழிலாளி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்பேத்கார் காலனியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பிரியதர்ஷினி அவரது தோழி ஒருவருடன் பாக்கம் ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்ற போது  ஏரிக்குள் இறங்கி மீன்பிடித்த சமயத்தில் எதிர்பாராத […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட சென்ற மூதாட்டி….. சேலையில் தீ பிடித்து….. உடல் கருகி மரணம்…. காஞ்சி அருகே சோகம்….!!

காஞ்சிபுரம் அருகே சாமி கும்பிடும்போது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை அடுத்த புது  மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் வள்ளியம்மாள். 80 வயதாகும் இவர் தினமும் கோவிலுக்கு செல்லும் பழக்கம் உடையவர். அந்த வகையில், வழக்கம்போல் நேற்று காலை 8 மணியளவில் அருகில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு பொருத்தி வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கில் சாமி தரிசனம் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கணவன் ஜெர்மனி செல்ல….. மனைவி தற்கொலை….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே கணவர் வெளிநாட்டிற்கு சென்ற மறுநாள் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு  மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை அடுத்த சண்முகா நகர் 12வது தெருவில் வசித்து வருபவர் மதுரா. இவரது கணவர் ஜெர்மனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியா வந்த அவர் குடும்பத்தினருடன் நாட்களை கழித்து விட்டு பின் மீண்டும் நேற்று முன்தினம் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். இவர்களது மகன் ஹரிஹரன் நேற்றையதினம் நண்பர்களுடன் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு போக பிடிக்கல….. இடைநின்ற 12 மாணவர்கள்…… தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்….!!

கரூர் அருகே 12 மாணவர்கள் இடைநிற்றலுக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் ஜெகதாபி அருகே உள்ள பழனியாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வகுப்பில் 28 மாணவர்கள் படித்து வந்தனர். கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு சிலர் பள்ளிக்குச் செல்ல பிடிக்கவில்லை என்று கூறி 12 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தனியார் ஊழியர்… திடீர் மாரடைப்பு….. அடித்து கொல்லப்பட்டாரா….? மரணத்தில் மர்மம்…!!

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டத்தில் தனியார் பனியன்  நிறுவனம் ஒன்றில்  மார்க்கெட்டிங் மற்றும் கலெக்சன் பணிகளை செய்து வந்த ஒருவரை  நேற்று இரவு நிறுவனத்தில் இருந்த பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக சக ஊழியர்கள் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்துள்ளார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணம் முடிந்து 3 மாதம்…. மனைவியின் பிரிவு….. கணவன் தற்கொலை…

திருமணமான 3 மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற துயரம் தாங்காமல் கணவன் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள கஸ்தூரி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு மனைவி சிவக்குமாரை பிரிந்து சென்றுள்ளார். இதனால் சிவக்குமார் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சிவகுமாரின் தந்தை வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ள சமயம் விரக்தியில் […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொலை…ஐஸ் கட்டியான பெண்கள் சடலம் … லண்டனில் அதிர்ச்சி சம்பவம்..!

இலண்டனில் ஒரு  குடியிருப்பின்  குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு  பெண்களின் சடலம் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. கிழக்கு இலண்டனில் உள்ள கேனிங் டவுன் பகுதியில் குடியிருப்பு ஒன்றில் இருந்து கடந்த ஆண்டு குளிர்சாதனப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரு பெண்கள் சடலம் மீக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 35 வயதான   ஜாஹித் யூனஸ்  என்ற வாலிபர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் , 3 குழந்தைகளுக்கு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குழந்தைகள் தூக்கம்…. அருகில் தொங்கிய தாயின் சடலம்… கொலையா..? தற்கொலையா…? போலீஸ் விசாரணை

இரண்டு குழந்தைகளின் தாய் மர்மமாக இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டினத்தை சேர்ந்த சுருளி அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் நதியா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாதேஷ் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நதியா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.  எப்போதும் போல் நேற்று பணி முடிந்து வீடு திரும்பியுள்ளார் நதியா. இந்நிலையில் இரவு பிள்ளைகள் உறங்கிய பின்னர் தூக்கில் தொங்க விட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார் நதியா. காலையில் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவி…. கற்பழிக்க முயற்சி…… வெறிபிடித்த வடமாநில மிருகம் தப்பியோட்டம்….. ஊர காலி பண்ணுங்கடா….. தமிழர்கள் ஆவேசம்….!!

செங்கல்பட்டு அருகே 10 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வடமாநில இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் இரண்டு பெரிய குடியிருப்பு வளாகத்தின் கட்டுமான பணிகளில் 250க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி நடந்து செல்வதைப் பார்த்த வடமாநில இளைஞர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

திருமணமான 3 மாதத்தில்….. பெண் தூக்கிட்டு தற்கொலை…… உதவி கலெக்டர் விசாரணை….!!

ராணிப்பேட்டை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை அடுத்த குக்கிராமத்தை சேர்ந்தவர் ஆரிப் முகமது. இவருக்கும் அரக்கோணம் காஜாமைதீன் என்பவரது மகளான ஹாஜிரா என்பவருக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான 3 மாதத்தில் ஹாஜிரா வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பணக்கார குடும்பம்னு சொன்னாங்க….. உள்ள ஒண்ணுமே இல்லை….. ஆத்திரத்தில் சுவரை இடித்து சென்ற திருடன்…… கோவை அருகே பரபரப்பு….!!

கோவை அருகே வீட்டில் நகை பணம் ஏதும் இல்லாததால் காரை திருடியதோடு ஆத்திரத்தில் வீட்டு சுவரை இடித்து தள்ளி திருடன்  சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் நரசிம்ம பாளையம் பகுதியை அடுத்த ஜோதி காலனியில் வசித்து வருபவர் ஹென்றி. இவரது மனைவி குன்னூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மகள் ஜென்னி தாயுடன் ஒரே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஜென்னிக்கு  திருமணமாகி மூன்று வயதில் குழந்தை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர் தகராறு…… பேருந்து கண்ணாடி உடைப்பு…… கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது….!!

சென்னையில் மாநகர  பேருந்து கண்ணாடியை உடைத்த வழக்கில் 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மந்தவெளியிலிருந்து பிராட்வே நோக்கி மாநகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த சமயத்தில், பேருந்தினுள் இருந்த புதுக் கல்லூரி மாணவர்களுக்கும், மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையை ஓட்டுநர் பாலாஜி என்பவர் தட்டி கேட்டுள்ளார். இதில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாணவர்கள் பேருந்து கண்ணாடி உடைத்ததுடன் ஒருவருக்கொருவர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பாட்டு கச்சேரியால்….. இருதரப்புக்கிடையே மோதல்….. 7 பேர் படுகாயம்….. 50 பேர் மீது வழக்கு…. சேலத்தில் பரபரப்பு….!!

சேலத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகாயம் அடைய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் உள்ள கைலாசநாதர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு வருடந்தோறும் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த வருட தைப்பூசம் கடந்த எட்டாம் தேதி முதல் தொடங்கியது. அந்த வகையில், தேர் நான்கு ரத வீதி வழியாக தினந்தோறும் சுற்றி இழுத்து வரப்பட்டு பின் சாமி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கல்லூரி மாணவி மாயம்” கடத்தலா…? காதலா….? போலீஸ் தீவிர விசாரணை….!!

திருநெல்வேலி அருகே கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி கடத்தப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சந்தனகுமாரி. இவரது மகள் ரேவதி. பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் TALLY என்ற பயிற்சி வகுப்புக்கும் சென்று வருவது உண்டு. அந்த வகையில் கடந்த ஒன்பதாம் தேதி பயிற்சி வகுப்பிற்கு சென்ற மாணவி வீடு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விஷம் கலந்த அரிசி….. 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை….. திருவாரூர் அருகே சோகம்….!!

திருவாரூர் அருகே விசம் கலந்த  அரிசியை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த குறிச்சி கிராமத்தில் வசித்து வரும் விஸ்வநாதன் என்பவரது இரண்டு மகன்களான ஜஸ்வந்த், கிஷோர்  ஆகியோரும் அதே பகுதியில் வசித்து வரும் செந்தில்ராஜ் என்பவரது மகனான குமரராஜ் என்பவர் உள்ளிட்டோர் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்றையதினம் மூவரும் பள்ளிக்கு செல்லாமல் அவர்களது பக்கத்து வீடான பாசமலர் என்பவரது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள்

கும்பகோணம் அருகே…கோவிலில் மர்ம நபர்கள் கைவரிசை…பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள்.. போலீசார் விசாரணை..!!

கும்பகோணம் அருகே 200 ஆண்டுகள் பழமையான கோயிலில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சுவாமி மலை அருகே திருப்புறம்பியம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இரண்டு சீனிவாச பெருமாள் கோயிலில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இங்கு இருந்த சீனிவாச பெருமாள் சிலைகள் ஒரு பத்மாவதி தாயார் சிலை மற்றும் வெள்ளியாலான பூஜை பொருட்களை கொள்ளையடிது உள்ளனர். பூட்டை உடைக்கும் போது கதவுகளில் இருக்கும் மணிகளின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழு….. ரூ2,10,000 மோசடி….. ஆள் வைத்து மிரட்டல்….. மனமுடைந்த பெண்…. கலெக்டர் அலுவலகத்தில் தீ குளிக்க முயற்சி…..!!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பப்பரப்பா என்ற பெண் மனு கொடுப்பதாக கூறி உள்ளே நுழைந்துள்ளார். நுழைவுவாயிலில் காவல்துறை அதிகாரிகள் அவரது பையை சோதனையிட்டபோது அதில் மண்ணெண்ணெய் கேன் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் இவ்வாறு தெரிவித்தார், […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு – சாட்சி விசாரணை தொடங்கியது..!!

கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த கொலை, கொள்ளை வழக்கின் சாட்சி விசாரணை தொடங்கியது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது குற்றவாளியான சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் ஜாமினில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கு உதகையில் உள்ள […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நகை…. கார்…. பணம்… சகலமும் மாயம்…. வீட்டை துடைத்தெடுத்த திருடன்…. மிரண்டு போன வங்கி ஊழியர்…!!

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை பணம் கார் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் மங்கல பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் என்பவர் எஸ்பிஐ வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்ற அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பிய போது வெளிப்புற கேட்டின் தாழ்பாள் சேதப்படுத்தப்பட்டு உட்பக்கம் நிறுத்தப்பட்டிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஷிப்ட் கார் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

2 குழந்தைகள் மீட்பு….. விற்பனையா…? கடத்தலா…? திருச்சி அருகே பரபரப்பு…!!

திருச்சியில் 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், அவர்கள்  விற்கப்பட்ட குழந்தைகளா? அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தைகளா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இரண்டு தம்பதியினர் வேறொரு தம்பதியினரிடம் இருந்து குழந்தையை வாங்கியதாகவும், அதேபோல் மற்றொரு தம்பதியினர் வேறொரு தம்பதியினருக்கு தங்களது குழந்தையை விற்றதாகவும்  குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் துறை சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!!

விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் என் எல் சி இரண்டாவது சுரங்கத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அதேபோல நெய்வேலி படப்பிடிப்பு தளத்திலிருந்து அழைத்து வரப்பட்ட நடிகர் விஜயிடம் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாங்குமூலம் பெற்றனர். தமிழ் திரையுலகை உலுக்கிய இந்த சோதனையில் அன்புசெழியன் […]

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்… திரையரங்குகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி இடவசதி- கடம்பூர் ராஜூ..!

திரையரங்குகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி இடவசதி குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டிலிருந்து 300 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதேசமயம் நெய்வேலி மாஸ்டர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் மாஸ்டர் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் விஜய் …!!

விஜய் மீண்டும் தனது மாஸ்டர் படப்த்தின்படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் AGS நிறுவனம் , பிகில் பட விநியோகஸ்தர் அலுவலகம் , பைனான்சியர் அன்புசெழியன் ஆகியோரின் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். நடிகர் விஜய் இந்த படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் போன்ற விவரங்களை பெற்ற வருமானவரித்துறையினர் விஜய் மற்றும் அவரின் மனைவி சங்கீதாவிடம் வாங்குமூலம் பெற்றனர். தமிழ் திரையுலகை உலுக்கிய இந்த சோதனையில் அன்புசெழியன் மாற்றும் […]

Categories
மாநில செய்திகள்

“நடிகர் விஜய் வழக்கு தொடரலாம்”… பாஜக மூத்த தலைவர்..!!

நடிகர் விஜய் வீட்டில் சோதனை நிறைவு பெற்ற நிலையில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , பிகில் பட விநியோகஸ்தர்கள் , நடிகர் விஜய் என வீடு அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு […]

Categories
சினிமா மாநில செய்திகள்

BREAKING : விஜய் வீட்டில் 23 மணி நேர சோதனை நிறைவு …!!

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , பிகில் பட விநியோகஸ்தர்கள் , நடிகர் விஜய் என வீடு அலுவலகங்கள் உட்பட 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களில் நடந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

2 நாள் ….. 2 வீடு ….. ரூ 1 கூட இல்ல…. IT சோதனை எதற்காக ? பகீர் தகவல் …!!

நடிகர் விஜய் வீட்டில் தற்போது வரை வருமானவரித்துறை சோதனை நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றும் , இன்றும் தமிழகத்தில் குறிப்பாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கக்கூடிய விஷயம் AGS பட நிறுவனத்தின் ரெய்டு. பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக எழுந்த முறைகேடுகளால் தமிழகம் முழுவதும் உள்ள 38 இடங்களில் வருமான  வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையில் பிகில் பட ASG நிறுவன அலுவலகம் , உரிமையாளர் வீடு , பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகம் , […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கெத்து காட்டி ”தெறிக்க விடும்” விஜய் புள்ளிங்கோ …. ட்வீட்டரில் வெறித்தனம்…..!!

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் ரசிகர்கள் ஹாஷ்டாக் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். நேற்றும் , இன்றும் தமிழகத்தில் குறிப்பாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கக்கூடிய விஷயம் AGS பட நிறுவனத்தின் ரெய்டு. பிகில் படத்தின் வருவாய் தொடர்பாக எழுந்த முறைகேடுகளால் தமிழகம் முழுவதும் உள்ள 38 இடங்களில் வருமான  வரித்துறை சோதனை நடைபெற்று வருகின்றது. இந்த சோதனையில் பிகில் பட ASG நிறுவன அலுவலகம் , உரிமையாளர் வீடு , பைனான்சியர் […]

Categories
மாநில செய்திகள்

“இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் விஜய்”… அச்சுறுத்தல்களுக்கு அஞ்சக் கூடாது- கே.எஸ் அழகிரி ஆதரவு..!!

அச்சுறுத்தல்களுக்கு எல்லாம் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.  ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிகில் பட விநியோக நிறுவனத்தில் தொடர் சோதனை….. !!

பிகில் பட வருவாய் தொடர்பான முறைகேட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றது. பிகில் திரைப்படம் சம்பந்தமான அனைத்து இடங்களிலும் நேற்று காலை இருந்து வருமானவரித்துறையினர் சோதனை செய்துவருகிறது. குறிப்பாக நேற்று தயாரிப்பு நிறுவனமான AGS நிறுவனத்தில் இந்த சோதனை தொடங்கினார்கள். அதை தொடர்ந்து அந்த படத்திற்கு பைனான்ஸ் செய்த அன்புச்செழியன் அலுவலகங்கள் , வீடுகள் போன்ற எல்லா இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தான் நடிகர் விஜய் படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : நடிகர் விஜயின் வீட்டுக்கு மேலும் 2 அதிகாரிகள் வருகை …!!

நடிகர் விஜய் பனையூர் வீட்டுக்கு மேலும் இரண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இதில் சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை , மதுரை ஆகிய இடங்களில் நடந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாக […]

Categories
மாநில செய்திகள்

முகாந்திரம் இருப்பதால் விஜய் வீட்டில் சோதனை: அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

முகாந்திரம் இருப்பதால்தான் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரிச் சோதனை நடப்பதாகவும், அதற்கும் அரசிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மாநிலக் கல்லூரியின் 150ஆவது பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், உயர்கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இதில் இளங்கலை பட்டப்படிப்பில் 1,600 மாணவர்கள், முதுகலை பட்டப்படிப்பில் 700 மாணவர்கள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“ஒரு படத்துக்கு எவ்வளவு வாங்குறீங்க”…. விஜயிடம் கிடுக்குபிடி விசாரணை..!!

நடிகர் விஜயிடம் வருமானவரித் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சினிமா பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ரூ 300,00,00,000 கண்டுபிடிப்பு… ரூ 77,00,00,000 பறிமுதல் … விஜயிடம் வாக்குமூலம்…. தொடரும் சோதனை …!!

பிகில் படம் தொடர்பாக நடைபெற்று வரும் சோதனையில் ரூ 77 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக  வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏஜிஎஸ் படம் தயாரிப்பு நிறுவனம் , அதேபோல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் , நடிகர் விஜய் ஆகியோரின் வீடு அலுவலகங்கள் என 38 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த இரண்டு நாட்களாக இந்த சோதனை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : ரூ 30,00,00,000 வாங்கினேன்… ஒப்பு கொண்ட விஜய்..!!

பிகில் படத்தின் சம்பளமாக நடிகர் விஜய் 30 கோடி பெற்றதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று காலை முதல் வருமானத்துறையினர்  AGS நிறுவனத்தின் வீடு , அலுவலகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சுமார் 200 அதிகாரிகள் பங்கேற்ற இந்த சோதனை நடிகர் விஜய்யையும் விட்டு வைக்கவிலை. பிகில் படத்தில் நடித்ததற்காக ரூ 50 கோடி வாங்கினார் என்ற தகவலை தொடர்ந்து  நடிகர் விஜயை விசாரிக்க, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : பிகில் பைனான்சியரின் நண்பர் வீட்டில் 15 கோடி பறிமுதல்..!!

பிகில் திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியனின் நண்பர் வீட்டிலிருந்து ரூ 15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. GS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : பிகில் பைனான்சியர்  அன்பு செழியன் வீட்டில் 65 கோடி பறிமுதல்

பிகில் பட பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் 65 கோடி கைப்பற்றப்பட்ட்தாக தகவல் வெளியாகியுள்ளது. AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக இருந்தது என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

BREAKING : நடிகர் விஜயிடம் IT கிடுக்கிப்பிடி விசாரணை …!!

நடிகர் விஜய்யிடம் வருமானவரித்துறையினரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். AGS நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படம் பிகில். AR முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் , நயன்தாரா , கதிர் யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த தீபாவளிக்கு வெளியான இந்த படம் நல்ல வசூல் குவித்தது . இந்த வசூல் குறித்து பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்த கருத்தும் , வருமானவரித்துறையிடம் கணக்கு காட்டிய கணக்கும் தவறாக இருந்தது என்ற புகாரையடுத்து AGS […]

Categories

Tech |