Categories
பல்சுவை

“இன்டர்நெட்” கடல் வழியாக வினியோகம்…. தெரியாத சில தகவல்கள் இதோ….!!

இந்த பதிவில் நாம் இன்டர்நெட் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பார்க்க போகிறோம். ஒரு தரமிக்க search tool என்றால் google தான். ஒரு நாளில் கூகுளில் மட்டும் சராசரியாக 5 மில்லியன் searches வருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அதேபோல் இன்டர்நெட் என்பது உலகம் முழுவதும் சாட்டிலைட் மூலம் நமக்கு கிடைக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் இன்டர்நெட் என்பது உலகம் முழுவதும் கேபிள் வழியாகத்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் இன்டர்நெட்டை ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

வெடித்த வன்முறை… துண்டிக்கப்பட்ட இணையதள சேவை…. நீட்டிக்கப்படுவதாக அறிவித்த அரசு…!!

அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு டெல்லி எல்லைகளில் இணைய தள சேவை முடக்கத்தை  மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. தலைநகர் டெல்லியில் பல்வேறு எல்லைகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர். மேலும்  கடந்த 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் பயங்கரமான வன்முறை வெடித்தது. இதனால் டெல்லியில் இணையதள சேவையானது  தற்காலிகமாக பதற்றமான சூழல் மற்றும் அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

25 ஆண்டுகளில்….. 75,00,00,000 இணைப்புகள்….. அதீத வளர்ச்சியில் “டிஜிட்டல் இந்தியா” வெளியான தகவல்….!!

இன்டர்நெட் வசதி வந்த பிறகு உலக அளவில் தொழில்நுட்பங்களில் பல முன்னேற்றங்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வந்தன. மனிதனின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இன்டர்நெட் முக்கிய பங்காற்றியுள்ளது. உலக அளவில் இன்டர்நெட் ஏற்படுத்திய அதீத வளர்ச்சியின் தாக்கம் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இணையம் பொது பயன்பாட்டுக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், அதன் இணைப்புகள் 75 கோடியை தாண்டியுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட பின், கடந்த நான்கு ஆண்டுகளில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக  தமிழகம், கர்நாடகா, […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் தற்போதைய நிலை தான் என்ன?: இணைய சேவை வழக்கில் அறிக்கை தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஜம்மு – காஷ்மீரில் 4ஜி இணைய சேவை வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில் காஷ்மீரின் களநிலவரம் குறித்து வரும் 26ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில், மருத்துவர்கள், நோயாளிகள், பொதுமக்கள், கொரோனா பற்றிய சமீபத்திய தகவல்கள், கட்டுப்பாடுகள், வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள், தினசரி புதுப்பிப்புகளை அணுக முடியாததால், மொபைல் இணைய தரவு சேவைகளை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஆன்லைன் பணபரிவர்த்தனை” இனி இன்டர்நெட் தேவையில்லை…… லாவாவின் புதிய செயலி அறிமுகம்…..!!

இன்டர்நெட் வசதி இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்யும் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பணப் பரிமாற்றம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது. இதற்கு முன்பே google.pay, phone pay , paytm , amazonpay  என ஏராளமான செயலிகள் பணப்பரிமாற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த செயலிகள் யாவும் இன்டர்நெட் வசதி இருந்தால் மட்டுமே செயல்படும். ஆனால் இவற்றை மிஞ்சும்  வகையில் புதிய செயலி ஒன்றை லாவா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா பே என்ற […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்டர்நெட் மூலம்…… நாடு முழுவதும் திருட்டு…… 3 பெண்கள் கைது…..!!

இணையதளத்தை பயன்படுத்தி தகவல் சேகரித்து திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த நான்காம் தேதி அன்று தேரோட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி தலா 10 பேரிடம் 35 பவுன் நகையை மர்ம பெண்கள் திருடியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மர்ம பெண்களை வலைவீசி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ1 க்கு…… 1GB டேட்டா…. ஜியோக்கு எதிராக களமிறங்கிய புதிய நிறுவனம்….!!

ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வைஃபை டப்பா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வைஃபை டப்பா என்ற நிறுவனம் ஒரு ஜிபி டேட்டாவை வெறும் ஒரு ரூபாய்க்கு அளிக்கப் போவதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பெங்களூருவில் மட்டுமே தற்போதைக்கு அமல்படுத்தியுள்ளது இந்த நிறுவனம், விரைவில் இந்தியா முழுவதும் சேவையை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இச்சேவை ஒருவேளை அறிமுகப்படுத்தப்பட்டால் ஜியோவிற்கு மாற்றாக இன்டர்நெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த சேவை […]

Categories
மாநில செய்திகள்

“முதலிடம் பிடித்த இந்தியா”… கிண்டல் ட்விட் செய்த கனிமொழி.!

2018ல் இணையதள சேவை அதிகமுறை துண்டிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்ததை கனிமொழி கிண்டல் செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அதிக முறை  இணையதள சேவை முடப்பட்ட 8 நாடுகளை உலக குறியீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதில் இந்தியா 134 முறை  இணையதள சேவை முடப்பட்டு முதலிடத்தில் உள்ளது.  இதனை டேக் செய்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், வெல்டன் டிஜிட்டல் இந்தியா என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரேஷன் கார்டு – மாற்று கார்டு பெற வசதி…. இணையதளத்திலும் பெற்று கொள்ளலாம்…!!!!

இணையதளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பம், ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெரும் வசதி தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டுகளை தொலைத்தவர்களும்,  பெயர், முகவரி போன்றவற்றை திருத்தம் செய்ய விரும்புவோர் tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் ஸ்மார் கார்டு விண்ணப்பிக்கும் வசதி இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி கார்டு தேவைப்படுவோர் பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் நகல் கார்டு விண்ணப்பிக்க, என்ற பகுதிக்கு சென்று […]

Categories
தேசிய செய்திகள்

“ரிசர்வ் வங்கி அதிரடி முடிவு”….. தகவல்களை இணையதளத்தில் வெளியிடுவதாக அறிவிப்பு…!!!

ரிசர்வ் வங்கியில் நிர்வாக குழு கூட்டங்களில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், புது வழியில்  தெரிவிக்கும்  முயற்சி தொடங்கியிருக்கிறது. ஆரம்பிய செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நிர்வாகக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்படும,  முக்கிய முடிவுகள் குறித்த தகவல்களை இணையதளத்தில் வெளியிட முடிவு செய்திருப்பதாக ரிசர்வ்  வங்கி தெரிவித்துள்ளது. இந்த முயற்சி ஆரம்பமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சண்டிகரில் நடைபெற்ற இயக்குனர்கள் குழுவின் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

ரூ1,815,00,00,000 ஒதுக்கீடு….”இனி கிராமம் முழுவதும் பைபர்”…. மத்திய அரசு அனுமதி…!!

பாரத் இணைய சேவை மூலம் தமிழ்நாட்டில் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் அமைப்பதற்கு மத்திய அரசு 1,815 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. பாரத் இணைய சேவை திட்டம் மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களுக்கு பாரத் பைபர் கேபிள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளிலும் பிராட்பேண்ட் தொடர்பை உருவாக்க திட்டம் ஏற்படுத்தப்பட்டது.இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தரைவழி ஆப்டிகல் பைபர் கேபிள் வசதியை 55,000 கிலோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ் மொழியைக் காக்க – தமிழ் சொற்குவை வலைதளம் அறிமுகம் ..!!

தமிழக அரசு தமிழ் மொழியைக் காக்க தமிழ் சொற்குவை வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் பேசும் போதும் எழுதும் போதும் பிற மொழிச் சொற்களின் கலப்பை தவிர்க்கவும் கலைச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும் சொற்குவை வலைதளத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு sorkuvai.com எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.   பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும் […]

Categories
உலக செய்திகள்

இணையத்தில் வைரலாகும் கரப்பான் பூச்சி சவால்…!!!!

தற்போது சமூக வலை தளங்களில் கரப்பான் பூச்சி சவால் என்ற ஒன்று வைரலாக பரவி வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் இதுவரை பல்வேறு சவால்கள் மக்களிடையே வைரலாகியுள்ளன. அவற்றில் டென்(10) இயர்ஸ் சேலஞ்ச், மோமோ சேலஞ்ச், கிகி சேலஞ்ச் போன்றவை முக்கியமான ஒன்றாகும். இந்நிலையில் தற்போது கரப்பான் பூச்சி சவால் வைரலாக பரவி வருகிறது. இந்த சவாலில் கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்பி எடுக்கவேண்டும் என்பதே சவாலாகும். இந்த சவாலை முதன்முதலாக பர்மாவைச் சேர்ந்த அலெக்சன் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியானது..!!விஜய் சேதிபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா..!!

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ், நயன்தாராவின் ஐரா ஆகிய படங்கள் இணையத்தில்  திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.  சமீப காலமாக திரைக்கு வரும் படங்கள் திரைக்கு வந்த சில மணிநேரங்களில் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. இதை தவிர்க்க தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டும் இதை தவிர்க்க முடிய வில்லை. இதனால் பல முன்னணி நடிகர்களான கார்த்தி, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்கள் இது வரை அதிகமாக […]

Categories

Tech |