Categories
தேசிய செய்திகள்

3 காப்பீடு நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு

பொது காப்பீடு நிறுவனங்களை ஒன்றாக இணைக்க மத்திய அரசு தீர்மானம் செய்துள்ளது அரசுக்கு சொந்தமான மூன்று பொது காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்கும் பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இதை மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் தெரிவித்தார். நேஷனல் இன்சுரன்ஸ், யுனைட்டட் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய பொது காப்பீட்டு நிறுவனங்களை இணைக்கும் முடிவுக்கு அந்நிறுவனங்களின் இயக்குனர் வாரியங்கள் முதற்கட்ட ஒப்புதல் அளித்திருப்பதாக ராஜீவ் குமார் கூறினார். இணைப்புக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

வைப்புத் தொகைக்கான காப்பீட்டுத் தொகை ஐந்து லட்சம் ரூபாயாக உயர்வு! – ரிசர்வு வங்கி அறிவிப்பு ..!

வங்கியில் வைக்கப்பட்டு இருக்கும் வைப்புத்தொகைக்கான காப்பீட்டுத் தொகையை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தியுள்ளதாக ரிசர்வு வங்கி நேற்று அறிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள வைப்புகளுக்கு குறைந்த அளவிலான காப்பீடு குறித்த விவாதத்தை குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு மறுபரிசீலனை செய்தது. பின்னர், பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட் தாக்கலில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வைப்புத்தொகைக்கான காப்பீட்டை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி அறிவித்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“பயிர் காப்பிட்டு திட்டம்” விதிமுறைகளை மீறி பண மோசடி……. விவசாயிகள் மீது நடவடிக்கை……. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

ராமநாதபுரத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் விதிமுறைகளை மீறிய கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும், அதனால் பணம் பெற்று பயனடைந்த விவசாயிகள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் வாரந்தோறும் கிராம மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 900 கோடி ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொதுமக்கள் அதிர்ச்சி …. SBI காப்பீடு நிகர லாபம் 48 சதவீதம் சரிவு ……!!

எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் நிகர லாபம் 48 சதவீதம் வரை சரிவை சந்தித்து ரூ.130 கோடியாக தொடர்கிறது. எஸ்.பி.ஐ. ஆயுள் காப்பீடு நிறுவனத்தின், நடப்பாண்டு (2019-20) செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டு (ஜூலை-செப்டம்பர்) நிதிநிலை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.130 கோடியாக திகழ்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நிகர லாபம் ரூ.250.53 கோடியாக இருந்தது. ஆக, நிகர லாபம் தற்போது ரூ.130 கோடியாக குறைந்துள்ளது.மேலும் பிரிமீயம் வாயிலாக ரூ.12,745.38 […]

Categories

Tech |