ஆரணி மாம்பாக்கம் அருகே அரசு மருத்துமனையில் பிரசவத்தின் போது பெண் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருங்கூர் கிராமத்தை சேர்ந்த அரிவிழிவேந்தன் மற்றும் ஜமுனா தம்பதியினர் . இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ஜமுனாக்கு தலை பிரசவத்திற்கு மாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார் .இன்று காலை பிரசவவலி வந்தது . இதையடுத்து மருத்துவர்கள் அங்கு இல்லாததால் அங்குள்ள செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர் .அதன்பின் ஆண்குழந்தை […]
