மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சித்திவிநாயகபுரம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையிலுள்ள ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவின் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சில நாட்களாக செல்வகுமார் உடல்நிலை குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதன்பின் செல்வகுமாரின் சடலம் அவரது சொந்த ஊரான சித்திவிநாயகபுரம் […]
