கேரளாவில் கிணற்றில் விழுந்த இளம்பெண்ணை இன்ஸ்பெக்டர் ஒருவர் இறங்கி காப்பாற்றியதால் அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டம் வைரம்கோடு பகுதியில் இருக்கும் பகவதியம்மன் கோவிலில் நேற்று திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவை காண உள்ளுர் மக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இரவு நேரம் நடந்த திருவிழாவை காண்பதற்கு வந்திருந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள மதில்சுவர் இல்லாத கிணற்றில் திடீரென தவறி விழுந்து […]
