தியேட்டரில் 50 சதவீத நபர்கள் அனுமதிக்க அரசு உத்தரவிட்டதை பின்பற்றுகிறார்களா என்பதை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் பேருந்துகள், ஓட்டல்கள் மற்றும் தியேட்டர்களில் 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். இந்நிலையில் சமூக இடைவெளியை பின்பற்றி முககவசம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இம்மாவட்டத்தில் இருக்கும் 40 தியேட்டர்களிலும் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து 50 சதவீதம் மக்கள் மட்டுமே […]
