கேராளாவில் தேர்வு எழுதிய மாணவர்கள் யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை என அம்மாநிலத்தின் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுதைத் தொடர்ந்து பள்ளி கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தற்போது வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. 10 11 12 உள்ளிட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்பட்டு பின் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணமாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து […]
