Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனைவி, மகளை கத்தியால் குத்திய…. கூலி தொழிலாளியின் வெறிச்செயல்…. சென்னையில் பரபரப்பு….!!

குடிபோதையில் தனது மனைவி மற்றும் மகளை கூலித்தொழிலாளி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அசோக் நகரில் விஜயகுமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமாரி என்ற மனைவி உள்ளார். இவர் சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மோனிஷா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் தினமும் மது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் மகளுடன் தகராறு செய்துள்ளார். […]

Categories

Tech |