புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியிலும் பொதுமக்கள் கூடும் இடங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து இயல்பு வாழ்க்கை திரும்ப தொடங்கியது. இதனால் ஜனவரி 4ஆம் தேதி புதுச்சேரியில் அனைத்து தனியார் மற்றும் அரசு […]
