பொருளாதார மந்தநிலை காரணமாக பெரு நிறுவனங்கள் உற்பத்தி குறைப்பதால் தாங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக சிறு, குறு நிறுவனங்கள் கூறுகின்றன. நாட்டில் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவிவருவதாகவும் மக்களிடம் வாங்கும் திறன் குறைந்துவிட்டதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பல பெரு நிறுவனங்கள், குறிப்பாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்துவருகின்றன. இதனால் தங்களுக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை கிடைக்க தாமதமாவதாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு சிறு, குறு […]
