Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை.? மத்திய அரசு பட்டியலை வெளியிட்டது..!!

இன்று முதல் இயங்கும் தொழில்கள் எவை, எவை என்பது குறித்து மத்திய அரசு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமாகி வருகின்றது. இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15த்தை தாண்டும் நிலையில் பலி எண்ணிக்கையும் 500-ஐ தாண்ட இருக்கின்றது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மே 3ஆம் தேதி வரை  நாடு முழுவதும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனை அறிவித்த பிரதமர் மோடி, இன்று (வருகின்ற 20ஆம் தேதி) முதல் கொரோனா பாதிப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாயக்கழிவுகளை நீர்நிலைகளில் வெளியேற்றிய ஆலைகளின் மின்சாரம் துண்டிப்பு!

சாயக்கழிவு நீரை கால்வாய்களில் வெளியேற்றிய பத்துக்கும் மேற்பட்ட சாய ஆலைகளின் மின் இணைப்புகளை துண்டித்து மாசு கட்டுப்பாட்டு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஈரோடு மாநகரத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்ட சாய சலவை மற்றும் தோல் ஆலைகள் செயல்பட்டுவருகின்றன. கழிவு நீரை முறையாக சுத்திகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு துறையின் சார்பில் இந்த ஆலைகளுக்கு தொடர்ந்து அறிவுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒருசில ஆலைகள் அப்படி செய்வதில்லை. அவ்வாறு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிவுரைகளை பின்பற்றாமல், சாய கழிவுகளை நீர் […]

Categories

Tech |