Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும்..!

இந்தியா பாகிஸ்தான் இடையே போா் ஏற்பட்டால்  இந்திய ராணுவத்தினா் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும் என்று  இந்திய பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். தில்லியில் செவ்வாய்க்கிழமை தேசிய மாணவா் படையின் (என்சிசி) வருடாந்திர பேரணி நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பேசியதாவது: அண்டை நாடுகளில் வசித்து வரும் சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதியைத் திருத்தவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு இயற்றியதாகவும் அவா் கூறினாா். நம் நாட்டில் பல ஆண்டுகளாக  நிகழ்ந்துவரும்  […]

Categories
தேசிய செய்திகள்

“பாக். புதிய முகாம்” 700க்கும் மேற்பட்டோருக்கு தீவிரவாத பயிற்சி….. இந்திய உளவுத்துறை தகவல்….!!

பாகிஸ்தானில் பயங்கரவாத கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க புதியதாக ஏராளமானவர்கள் பயிற்சி முகாம்கள் கட்டப்பட்டிருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாக இந்திய உளவு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளனர்.  பாகிஸ்தானின் பலுசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்களை இந்திய உளவு அமைப்புகள் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதிகளில் புதிதாக ஏராளமான முகாம்களை ஏராளமான நவீன வசதிகளுடன் பாகிஸ்தான் கட்டி இருப்பதையும், ஒவ்வொரு முகாம்களிலும் 700 பேர் வரை பயிற்சி பெற முடியும் என்பதையும் இந்திய […]

Categories
உலக செய்திகள்

‘இந்தியா – பாகிஸ்தான் இடையே சமரசம் செய்யத் தயார்’ – ட்ரம்ப்

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் தான் பேசிவருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அங்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்தித்தார். அப்போது பேசிய ட்ரம்ப், காஷ்மீர் கள நிலவரத்தை தான் தொடர்ச்சியாக கவனித்து வருவதாகத் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா – பாகிஸ்தான் உறவு மேம்பட எந்தவிதமான […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவுக்கு அலெர்ட்” 22 தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சி… அம்பலமான வீடியோ… பழிவாங்க துடிக்கும் பாகிஸ்தான்…!!

இந்தியாவில் தாக்குதல் நடத்த isi 22 தீவிரவாத குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவ உளவுத்துறை பயிற்சி அளித்து வருகிறது.  காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவிற்கு தொடர்ந்து தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை அளித்தது. இதையடுத்து இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்ககில், 22 ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை பயிற்சி அளித்து வரும் வீடியோ காட்சிகளை ஆங்கில […]

Categories
உலக செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” சீனா கைவிட்டதால் பின்னடைவு… அதிர்ச்சியில் பாகிஸ்தான்..!!

காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று ஐநா சபையில் விவாதம் நடைபெற உள்ள நிலையில், இதனை சீனா பெரிதளவு கண்டு கொள்ளாததால்பாகிஸ்தானுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்ட பின் இதற்கு  எதிராக  இந்தியாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்தும் இதற்கான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதே நிலையில் லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக பிரித்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு […]

Categories
உலக செய்திகள்

இந்தியா மீது பாகிஸ்தான் கை வைத்தால் அவ்வளவுதான்….. அமெரிக்கா கடும் எச்சரிக்கை…!!

இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாதத் தாக்குதல் நடத்தினால்  கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான், அந்நாட்டிலுள்ள தீவிரவாத இயக்கங்கள்  மீது உண்மையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப்  வலியுறுத்தியுள்ளார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் பதற்றம் நீடித்து வருகின்ற நிலையில் இந்தியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும்படி அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல்கள் தொடர்ந்தால் அது மிகப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019-உலக கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் விளையாட வேண்டும் – ஐ.சி.சி…!!

2019 – உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது.  காஷ்மீர் மாநிலத்தில்  புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி  பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை   தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் (CRPF)  40 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மற்றும் உள்பட அனைத்து விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுந்தது. இதன் காரணமாகவே  ஒரு சில சர்வதேச […]

Categories

Tech |