பிணத்தை வைத்து அரசியல் செய்யும் கட்சி திமுக என்று அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன். ராதாகிருஷ்ணன், ‘ குடியுரிமை சட்ட விவகாரத்தில் திமுக அரசியல் நோக்கத்துடன் […]
