இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்த ஜோ பைடன் அரசு சில விலக்குகளையும் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இது உலகையே ஆட்டிப்படைக்கும் சக்தியாக மாறிக்கொண்டிருக்கிறது. இது இந்தியாவில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கையாக 4 லட்சத்தை கடந்ததை அடுத்து பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், கனடா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் இந்தியாவுடனான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மே 4 தேதி முதல் இந்தியர்கள் […]
