Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் 58பேர் தாயகம் திரும்பினர் …..!!

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானப்படை விமானம் தயக்கம் திரும்பியது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல ஈரானிலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர தெஹ்ரான் புறப்பட்டது இந்திய விமானப்படை விமானம்!

ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு சென்றது  சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது.   அதேபோல ஈரானிலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க செல்கிறது இந்திய விமானம்!

ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்திய விமானப்படை விமானம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல ஈரானிலும் […]

Categories
தேசிய செய்திகள்

1968-காணாமல் போன விமானம் “51 ஆண்டுக்கு பிறகு” கண்டுபிடிப்பு..!!

1968- காணாமல் போன இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் தற்போது 51 வருடங்களுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் – 12 பி. எல் – 534 என்ற விமானம் கடந்த 1968-ம் ஆண்டு பிப்ரவரி 7 -ஆம் தேதி சண்டிகரில் இருந்து லே பகுதிக்கு பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 98 வீரர்களும் 6 பணியாளர்களும் பயணம் செய்தனர். விமானம் தரையிறங்க உள்ள நிலையில் மோசமான வானிலை காரணமாக புறப்பட்ட இடத்துக்கே விமானத்தை திருப்புமாறு விமானிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“ஏ.என்- 32 விமான விபத்து” 13 பேரின் சடலங்களும், கருப்பு பெட்டியும் மீட்பு..!!

இந்திய விமான படையின் ஏ.என்- 32 விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேரின் சடலங்களும், கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டன  இந்திய விமான படையின் விமானம் ஏ. என்- 32 ஜூன் 3-ம் தேதி அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டிலிருந்து மதியம் 12.25 மணியளவில் அருணாச்சல பிரதேசதின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டு சென்றது. இதில் 13 பேர் பயணம் செய்தனர்.  இதையடுத்து விமானம் 1 மணியளவில் கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது. அதை தொடர்ந்து விமானத்தை தேடுவதற்கு இந்திய விமான படை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“S -400 ஏவுகணை வாங்கும் இந்தியா” எச்சரிக்கும் அமெரிக்கா..!!

ரஷ்யாவிடம் இருந்து S -400 ஏவுகணையை  இந்தியா வாங்குவதால்  அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய விமான படை  ரஷ்யாவிடமிருந்து, 400 கி.மீட்டர் தூரத்தில்  வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழியில் மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட  எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க உள்ளது. சீனா மற்றும்   பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிநவீன S -400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே  பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானுடனான மோதலில் F16 ரக விமானம் சுடப்பட்டது….. இந்திய விமானப்படை தகவல்…!!

வான்வழி தாக்குதலின்  போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பாலகோட்டு பகுதியில்  இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைவு பாகங்களையும் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் மறுத்தது. எப்.16 ரக போர் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் – பஞ்சாப் எல்லையில் இந்திய விமானப்படை போர் ஒத்திகை…..!!

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் இந்திய விமானப்படை போர்  விமானங்கள் அதிவேகத்தில் பறந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டன.  புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின்  தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக  இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து  தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில்   ஜெய்ஷ் -இ -முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனையடுத்து  இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானங்கள் தாக்குதல்  நடத்த முயன்ற போது இந்திய விமானப்படை அந்நாட்டு விமானங்களை  விரட்டியடித்தது. இதையடுத்து எல்லையோரப் பகுதிகளில் இந்திய விமானப் படையும், விமானத் தாக்குதல் தடுப்பு அமைப்புகளும் தயார் […]

Categories

Tech |