அரபிக்கடலில் புதிதாக புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது தென்கிழக்கு அரபிக்கடல், கிழக்கு மத்திய அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வலுப்பெற்று மண்டலமாக மாறியது என தகவல் அளித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு திசையை நோக்கி நகரும். அடுத்த 24 மணி நேரத்திற்கு […]
