Categories
தேசிய செய்திகள்

சென்னையில் ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றும் பணி தொடங்கியது!

சென்னையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகளாக மாற்றும் பணிகளை தொடங்கியதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 898ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் […]

Categories
தேசிய செய்திகள்

2019-20ஆம் ஆண்டு நிதியாண்டில் 8,000 ரயில்வே பெட்டிகள் ஏற்றுமதி – இந்தியன் ரயில்வே

சுமார் 8,000 யூனிட் ரயில்வே பெட்டிகளை ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் உற்பத்தியில் 30 விழுக்காடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே பெட்டிகள் உற்பத்திப் பிரிவு (Coach Manufacturing unit) 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 8,000 பெட்டிகளைத் தயாரிக்க உள்ளதாகவும், அடுத்த ஆண்டு 10,000 பெட்டிகளைத் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உற்பத்திப் பிரிவில் 30 விழுக்காடு அதிகரிக்கலாம் என்றும் இதனை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் […]

Categories

Tech |