பயங்கரவாத ஏவுதளங்களை இந்திய பாதுகாப்புப் படை தாக்கியதைத் தொடர்ந்து, இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது. காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவந்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்களின் மீது இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.காஷ்மீர் பள்ளத்தாக்கின் நீலம் பகுதியில் உள்ள நான்கு ஏவுதளங்களை இந்தியா பாதுகாப்புப் படை தாக்கியதில், நான்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். முன்னதாக, இந்திய […]
