மகாராஷ்டிர மாநிலத்தில் 19 வயது இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதை சேர்ந்த இளம் பெண் (19 வயது) ஒருவர் தன்னுடைய தோழி அழைத்ததாக கூறி கடந்த கடந்த மாதம் 7-ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்கு செம்பூரில் தனது தோழியுடன் தங்கியிருந்த அவர் அன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர் கொண்டாட்டத்திற்கு பின் அங்கிருந்து சொந்த ஊரான அவுரங்காபாத் திரும்பினார். அப்போது […]
