மகாராஷ்டிராவில் காதல் திருமணத்திற்கு எதிராக மாணவிகளை உறுதி மொழி ஏற்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்திய சமூகத்தில் ஊடுருவி இருக்கும் சாதிய கட்டமைப்பை உடைத்தெறிவதற்கு காதலின் பங்கு மிக முக்கியமானது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள ஒரு மகளிர் பள்ளியில் மாணவிகளை காதல் திருமணத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்க வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காதலில் ஈடுபட […]
