இந்தோனேசியாவில் கடலுக்குள் விழுந்த விமானத்தின் 2 கருப்புப் பெட்டிகள் இருக்கும் இடத்தை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து போண்டியானாக் நகருக்கு ஸ்ரீவிஜய விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் .737-500 ரக விமானம் 62 பயணிகளுடன் புறப்பட்டது ஆனால் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை புறப்பட்ட சில நிமிடங்களிலேயே இழந்துவிட்டது. இதனால் ஜாவா கடலில் விமானம் விழுந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து மீட்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து விமானத்தின் […]
