நாட்டின் 75-ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு பகல் மற்றும் இரவு நேரங்களிலும் தேசிய கொடியை பறக்கச் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் நாட்டின் 75-ஆம் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பவள ஆண்டை பெரிய அளவில் கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்மானித்திருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. மத்திய […]
