நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 184 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-இஷான் கிஷன் ஜோடி களமிறங்கினர்.இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் இஷான் கிஷன் 29 ரன்னில் […]
