மக்கள் தொகை பதிவேடு தயாரிப்பில் பொதுமக்கள் தவறான தகவல் அளித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கபடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, பதிவேடு தயாரிக்கும் பணிக்கான ஏற்பாடுகளில் மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு தீவிரம் காட்டி உள்ளது. இதற்கு எதிராக ஆங்காங்கே எதிர்ப்புகளும் , போராட்டங்களும் நடக்கின்றன. ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கி, செப்டம்பர் 30-ந் தேதி வரை இந்தப் பணி நடைபெறும் என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த […]
