வருமானவரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் மேலும் ஒரு மாதம் விதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி குற்றங்கள் மற்றும் வரி செலுத்தாதவர்களுக்கான சமரச திட்டம் குறித்து நேரடி வரிகள் வாரியம் அறிக்கை விடுத்துள்ளது. அதில், வருமானவரி ரீதியாக குற்றங்கள் ஈடுபட்டவர்களுக்கு வழக்குகளில் இருந்து நிவாரணம் அளிக்கும் சமரச திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி வருமானவரி குற்றங்களில் ஈடுபட்டவர்களில் தகுதி உடையவர்கள் மட்டும் உரிய வழி மற்றும் கூடுதல் வரி செலுத்தி வழக்குகளில் இருந்து […]
