வருவாய்த்துறை ஊழியர்கள் வட்டாட்சியர் பயிற்சி ஆணையைத் திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 12 வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வந்துள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு மாதவரம், அம்பத்தூர், மதுரவாயில் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 4 வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் புதிதாக வந்த ஆர்.கே பேட்டை சேர்த்து தற்போது 9 வருவாய் வட்டங்கள் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை நகர பட்டியலில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கான 4 பதவிக்கும், துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் […]
