கடவுள் தனது மகனை பலிகொடுக்குமாறு கட்டளையிட்டார் என கூறி பெற்ற மகனை தாய் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள பூலக்காடு பகுதியில் டாக்ஸி டிரைவரான சுலைமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாகிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இதில் ஷாகிதா தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இந்நிலையில் வீட்டில் சுலைமான் அவரது குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணி அளவில் தனது இளைய […]
