Categories
தேசிய செய்திகள் வானிலை

ஜனவரி முதல் வாரத்தில் இருக்கு…. மழைக்கான அடுத்த எச்சரிக்கை…. தமிழக மக்களே உஷார் …!!

தமிழகம், கேரளா  மற்றும் லட்சத் தீவு ஒரு சில பகுதிகளில் ஜனவரி முதல் வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 26 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை வடக்கு சமவெளி பகுதிகளில் வார இறுதியில் லேசான தூறல் நிலவும் என்று […]

Categories
பல்சுவை வானிலை

புதுவையிலிருந்து 50 கிலோ மீட்டர்… 3 மணி நேரத்தில் இன்னும்… ”நிவர்” குறித்த புதிய அப்டேட் …!!

நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50கிலோ மீட்டர் தொலைவில் நிலப்பகுதியில் உள்ளது. கரையை கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கிலோமீட்டர் வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. நேற்று இரவு 11 30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்க தொடங்கியது நிவர் புயல். அதி தீவிர புயலாக இருந்த நிலையில் சற்று குறைந்து கரையை கடக்க தொடங்கியிருந்தது. சரியாக அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக புயல் கரையை கடந்தது. மிகப்பெரிய பாதிப்பை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடேங்கப்பா…! இம்புட்டு அளவா ? ஆச்சரியப்பட வைத்த மழை… தாம்பரம் முதலிடம் …!!

 நிவர் புயல் கரையை கடந்ததை அடுத்து விழுப்புரத்தில் 28 சென்டிமீட்டர்  மழை பெய்துள்ளது. நிவர் புயல் எதிரொலியாக சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் 31.4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. முன்னதாக அதிகபட்சமாக கடலூரில் 24.6 சென்டி மீட்டரும், புதுச்சேரியில் 23.7 சென்டி மீட்டர் மழையும் பதிவான நிலையில் சென்னையின் புறநகரான தாம்பரத்தில் 31 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்திருக்கிறது. நிவர் புயல் பெருமளவிற்கு சேதத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும் பெரும் மழையை கொடுத்திருக்கிறது. கடலூர், […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

புயலால் மூடப்பட்ட விமான நிலையம் – வெளியான முக்கிய அறிவிப்பு …!!

நிவர் புயல் காரணமாக நேற்று மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் சேவையை தொடங்க இருக்கின்றது. நிவர் புயல் காரணமாக நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்திருந்தது. தற்போது புயல் கடந்த பிறகு மழை சற்று அதிகமாக இருப்பதனால் 7 மணியில் இருந்து சென்னை விமான நிலையம் செயல்படத் தொடங்கியிருக்கிறது. டெல்லி, அகமதாபாத் மற்றும் அந்தமான் செல்லக்கூடிய பல […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: நிவர் புயல் : அடுத்த 6 மணி நேரங்களில் – மக்களுக்கு அடுத்த எச்சரிக்கை …!!

நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் மையம் கொண்டிருந்த நிவர் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக வலுவடைந்தது. அதி தீவிர புயலாக மாறிய பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு கரையை நோக்கி 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது. அப்போது அதன் வெளிச்சுற்று பகுதி கடலூரை தொட்டுவிடும் நிலையில் இருந்தது. அதனால் கடலூர் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றுடன் கனமழை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

8 மாவட்டங்களில்… ”வெளுத்து வாங்கும் கன மழை”…. பின்னி எடுக்கிறது …!! …!!

தற்போது புதுச்சேரி மாநிலத்தில் நிவர் புயல் கரையை கடந்து கொண்டு இருக்கின்றது. இதனால் 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டு இருக்கின்றது. அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போல தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, சென்னையில் மிதமான மழை பெய்து வருகிறது.

Categories
மாநில செய்திகள்

Just In: இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை – அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலால் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சென்னையில் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன. எண்ணூர் விரைவு சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை சாலை, ஈசிஆர், பழைய மாமல்லபுரம் சாலை, பூந்தவல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை ஆகியவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செல்லும் மக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் புதுச்சேரிக்கு வடக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிப்பு …!!

”நிவர்” புயல் புதுச்சேரியின் வடக்கே 40 கிலோமீட்டர், கடலூரில் இருந்து 50 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் நிபர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகின்றது. கடந்த ஒரு மணி நேரமாக புயலின் முன் பகுதி கரையை கடந்து வருகின்றது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வட மேற்கு திசையில் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள் வானிலை

”நிவர்” புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகின்றது….!!

”நிவர்” புயல் புதுச்சேரியின் வடக்கே 40 கிலோமீட்டர், கடலூரில் இருந்து 50 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் நிபர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகின்றது. கடந்த ஒரு மணி நேரமாக புயலின் முன் பகுதி கரையை கடந்து வருகின்றது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வட மேற்கு திசையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

கடலூரில் 16.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது …!!

புதுச்சேரியின் வடக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் அதி தீவிர புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. அதிகாலை 3 மணி வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலூர் – புதுவை பகுதியில் அதீத கனமழை பெய்து வருகின்றது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கி.மீ. முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீச தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை 8.30  முதல் 10.30 வரை கடலூரில் 16.3 சென்டிமீட்டர் மழையும், புதுச்சேரியில் 14.9 […]

Categories
காஞ்சிபுரம் சற்றுமுன் மாநில செய்திகள்

காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தம் …!!

நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடக்க தொடங்கி நிலையில் காஞ்சிபுரம் நகர் முழுவதும் மின்சாரம் நிறுத்தபட்டுள்ளது. புயல் கரையை கடந்த பிறகு புயல் பாதிப்பு இல்லாத பகுதிகளில் படிப்படியாக மின் வினியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை வானிலை

16 கி.மீ வேகத்தில் ”நிவர்”…. 120 கி.மீ வேகத்தில் காற்று…. மிரள வைக்கும் புயல் …!!

நிவர் புயல் புயல் புதுச்சேரிக்கு வடக்கே  அதி தீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல் 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகின்றது. நிவர் புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.  இன்னும் மூன்று மணி நேரத்தில் புதுச்சேரி அருகே புயலின் மையப்பகுதி […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BREAKING: கரையை கடக்கத் தொடங்கியது நிவர் புயல்..! கடும் எச்சரிக்கை

புதுச்சேரிக்கு வடக்கே நிவர் புயல் அதி தீவிர புயலாக மா கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கிலோமீட்டர் தூரத்தில் கரையை கடக்கிறது. முழுதாக புயல் கரையை கடந்த நள்ளிரவு 3 மணி வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அடுத்த 3 மணி நேரத்தில் அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

3 மணி நேரத்துல… ”இடியுடன் கனமழை”… 8 மாவட்டத்துக்கு அடுத்த எச்சரிக்கை …!!

நிவர் புயல் இன்னும் ஒரு மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் கரையைக் கடக்க தொடங்கும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 120 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதையடுத்து தமிழகத்தில் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BigNews: ”நிவர்”அதிதீவிர புயலாக கரையை கடக்க தொடங்கியது …!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

”நிவர்” புயல் அவசர உதவி எண்கள் இங்கே …!!

இன்னும் ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘நிவர்’ புயல் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், ஆங்காங்கே நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தொடர்பாக உதவிக்கு அழைக்க காவல்துறை உதவி எண்களை வெளியிட்டுள்ளது. 9498186868, 9444322210, 9962532321 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு போக்குவரத்து நெரிசல் தொடர்பான உதவிகளைக் கோரலாம் எனக் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

இன்னும் 55 கி.மீ தான்…. வேகமாக விரட்டி வரும் ”நிவர்”… கடைசி கட்ட எச்சரிக்கை …!!

நிவர்   புயல் இன்னும் 1 மணி நேரத்தில் கரையை கடக்க தொடங்கும் என தேசிய வானிலை மையம் அறிவித்து உள்ளது. நிவர்’ புயலானது தற்பொழுது கடலூரிலிருந்து 60 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்குத் திசையில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் நகரும் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து 55 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து 130 கிலோ மீட்டரிலும் புயலானது நிலைகொண்டுள்ளது. ‘நிவர்’ புயல் காரணமாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

FlashNews: காஞ்சிபுரம் – செங்கல்பட்டு: 213 ஏரிகள் நிரம்பின ..!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

இன்னும் 55 கி.மீ தொலைவில் ”நிவர்” – கடைசி நேர திக்… திக்….!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

இன்னும் 1 மணி நேரத்துல… கடுமையான எச்சரிக்கை…. முக்கிய கட்டத்தை எட்டிய புயல் …!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]

Categories
மாநில செய்திகள்

2 மணிக்கு தான் போகும்… 1லட்சம் மக்களை … எஸ்.என் பிரதான் தகவல் ..!!

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. நிவர் புயல் நெருங்குவதால் சென்னையில் 30 முதல் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIGNEWS: புயல் எதிரொலி, உடனே செல்லுங்க – அரசு அவசர அறிவிப்பு ….!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயல் காரணமாக அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BigNews: டிஎன்பிஎஸ்சி நேர்முக தேர்வு ஒத்திவைப்பு …!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக நாளை மறுநாள் நடைபெற இருந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பலத்த காற்று: 286 செல்போன் கோபுரங்கள் பாதிப்பு …!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக பலத்த காற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தமிழகம் வந்த கப்பல்… தயார் நிலையில் கடற்படை… நெருங்கி வரும் புயல் …!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவர் புயல் மீட்பு பணியில் கடற்படைக்கு சொந்தமான […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை மாவட்ட மக்களுக்கு – மிக மிக முக்கிய உத்தரவு …!!

சென்னை மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

விடியற்காலை 2 மணிக்கு கரையை கடக்கும் – ”நிவர்” குறித்த புதிய அப்டேட் …!!

அதிதீவிர புயலாக கரையை கடக்க இருக்கும் நிவர் புயல் 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது அதன் வேகம் 13 கி.மீட்டராக குறைந்துள்ளது. சென்னையில் இருந்து 185 கி.மீட்டர் தூரத்திலும், புதுவையில் இருந்து 115 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என வானிமை மையம் தெரிவித்துள்ளது. கடலூரில் இருந்து 90 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்த நிவர் புயல், தற்போது 110 கி.மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. சென்னையில் தற்போது 20 கி.மீட்டர் வேகத்தில் காற்று […]

Categories
தேசிய செய்திகள்

“பானி” புயலால் 233 ரயில்கள் நிறுத்தம்…!!! ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு….!!!

பானி புயலுக்காக சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் 233 ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த ஏப்ரல் 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் பெரும் புயலாக மாறிய பானி புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும், […]

Categories
தேசிய செய்திகள்

“நாளை கரையை கடக்கும் பானி புயல்” ஒடிசாவில் அதிகமான இரயில் சேவை இரத்து…!!

ஒடிசாவில் நாளை  பானி புயல் கரையை கடக்க இருப்பதால் 43_க்கும் அதிகமான இரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் நாளை  ஒடிஸா மாநிலத்தின்  புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி கரையைக் கடக்கவுள்ளது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். இந்த புயல் கரையை கடந்து ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“உச்ச உயர் தீவிர புயலாக மாறிய ஃபானி புயல்” சென்னை வானிலை மையம் தகவல்.!!

ஃபானி புயல் உச்ச உயர் தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.  இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பில் வெளியிட்டது. மேலும் இது ஒடிசாவின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

17 மாவட்டங்கள் “கஜாவை விட இரு மடங்கு” அதிதீவிரமாக மாறியது ஃபோனி புயல்….!!

ஃபோனி புயல் கஜா புயலை விட இருமடங்கு அதிதீவிரமான புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட  நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதால் அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

“அதி தீவிர புயலாக மாறிய பானி புயல்” தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை…!!

பானி புயல் அதி தீவிர புயலாக மாறியது என்றும், வருகின்ற மே 3ம் தேதி கரையை கடக்கும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது.அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். இந்த புயல் தமிழக கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது   ஒடிசா, கடல் பகுதியை நோக்கி […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

அடுத்த 36 மணி நேரம் “தீவிரப்புயலாகும் ஃபானி” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

வங்க கடலில் உருவாகியுள்ள  ஃபானி புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மிக அதி தீவிரப்புயலாக மாறுகின்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்தும் , அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  ஃபானி புயலாக மாறியது பற்றியும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை  தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.   மேலும் ஃபானி புயல் எப்போது கரையை கடக்கும் , புயலின் நகர்வு உட்பட மீனவர்கள் கடலுக்கு செல்வது […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள் வானிலை

தமிழகம் , ஆந்திரா_விற்கு எச்சரிக்கை….. “மிக கனமழை_க்கு வாய்ப்பு” வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வங்க கடலில் உருவாகியுள்ள உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிஅடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரம்….. “உருவாகிறது புயல்” வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்க கடலில் உருவாகியுள்ள உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதிஅடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் ,  வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்பு வலுப்பெற்று  புயலாக மாற வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலுக்கு ஃபனி என பெயரிடப்படும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும் வருகின்ற […]

Categories
பல்சுவை வானிலை

“28,29_ஆம் தேதி மிக கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!

வருகின்ற 28 மற்றும் 29_ஆம் தேதி கனமழை_க்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில்  , இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் சந்திக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் என்றும் , வருகின்ற  28, 29 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

30_ம் தேதி கரையை கடக்கும் ”ஃபனி” புயல்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பரவலாக கோடை மழையும்  பெய்து வருகிறது. இதை தொடர்ந்து இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், தற்போது புயல் உருவாகியுள்ளது என சென்னை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ‘இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories

Tech |