தூத்துக்குடி அருகே கள்ளக்காதலில் ஈடுபட்ட மனைவியையும், பக்கத்து வீட்டு இளைஞனையும் மேள கலைஞர் வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் பகுதியையடுத்த புங்கவர்ணத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். வயது 50 இவர் மேள கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி மாரியம்மாள். வயது 45. இவர்கள் இருவருக்கும் 3 மகள்கள் 2 மகன்கள் உள்ளனர். கடைசி மகனைத் தவிர மற்ற அனைவரும் திருமணமாகி தனி வீட்டில் வசித்து வருகின்றனர். கடைசி […]
