Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்பனை… பதுக்கி வைத்திருந்த 500 பாட்டில்கள் பறிமுதல்!

தேனியில் 144 தடையை மீறி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள் ஹோட்டல்கள் உட்பட ஒருசில கடைகள் மட்டுமே […]

Categories

Tech |