பல்லாவரம் அருகே திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றுவந்த 4 பேரை போலீசார் கைதுசெய்தனர். இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் இருப்பதன் காரணமாக அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, மதுக்கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.. இதனால் மதுப்பிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் பல பகுதிகளில் சட்ட விரோதமாக சிலர் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தும், அவர்களை போலீசார் கைது […]
