கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதியினர் இணைந்து வாலிபரை கொலை செய்து புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதப்புள்ளபட்டி பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் ரமேஷ்-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு ஆடு மேய்க்கும் வேலையை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரமேஷ் தனது உறவினரான 17 வயது சிறுவன் மற்றும் மணிகண்டன் என்ற வாலிபரை […]
