Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கண்டித்த மாமனார்-மாமியார்….. கூலி படையை ஏவி தாக்கிய பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

பெண் கூலி படையை ஏவி மாமனார் மாமியாரை தாக்கிய வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கிரசன்புதூர் பகுதியில் முருகசாமி- அருக்காணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சின்னச்சாமி என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த 17-ஆம் தேதி சின்னச்சாமி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனால் வீட்டில் முருகசாமியும், அருக்காணியும் தனியாக இருந்துள்ளனர். அப்போது திடீரென 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவனை பிரிந்த பெண்…. 2-வது கள்ளக்காதலனுடன் ஓட்டம்…. போலீஸ் விசாரணை…!!

2-வது கள்ள காதலனுடன் ஓடிய பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாரதி நகர் பகுதியில் கூலித் தொழிலாளியான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ராமலட்சுமி கண்ணனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய கணவனை பிரிந்த பெண்ணுடன் கண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சிறுவன் பார்த்த காட்சி” தாயின் கள்ளக்காதலால் நடந்த கொடூரம்…. திருவள்ளூரில் பரபரப்பு…!!

தாயின் கள்ளக்காதலால் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நெடும்பரம்பாக்கத்தில் செல்வம் என்ற காமராஜ் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு 2 மகன்களும், 1 மகளும் இருந்துள்ளனர். இவர்களின் 9-ம் வகுப்பு படிக்கும் மகன் சூர்யா தாத்தா கோவிந்தசாமியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். கடந்த 9-ம் தேதியன்று சிறுவன் சூர்யா தீடிரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து கோவிந்தசாமி அளித்த புகாரின்படி சோழவரம் காவல் துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அவரு கீழே விழுந்துட்டாரு” நாடகமாடிய மனைவி…. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்காதலனுடன் இணைந்து மனைவி கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒண்டிபுதூர் பகுதியில் சேது ராஜாராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சௌந்தர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சேது ராஜாராம் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நீலிகோணம்பாளையம் பகுதியில் வசிக்கும் குணசேகரன் என்பவருடன் சௌந்தர்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“விஷயம் வெளிய தெரிஞ்சிட்டு” வனப்பகுதியில் நடந்த சம்பவம்… சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நார்த்தாமலை தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் வனப்பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது தூக்கில் தொங்கி படி பெண்ணும், தரையில் ஆணும் சடலமாக கிடந்துள்ளனர். இவர்களுக்கு அருகில் செல்போனும், ஒரு கடிதமும் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலனுடன் பழகிய 6 நாட்களிலே…. கணவனை கொன்று மண்ணுக்குள் புதைத்த மனைவி… கோவையில் பரபரப்பு…!!

கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொன்ற மனைவி உடலை மண்ணுக்குள் புதைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சந்திராபுரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் மதுக்கரை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கோலமாவு தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில் அமுதாவிற்கும் அந்த நிறுவனத்தில் வெல்டிங் வேலை பார்த்து வந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாமியாரின் தகாத உறவை கண்டித்தவர்… கொடூரமாக கொலை செய்யப்பட்ட மருமகன்… கோவையில் பரபரப்பு…!!

மாமியாருடனான கள்ளத்தொடர்பை கண்டித்ததால் மருமகன் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடக்கிபாளையம் பகுதியில் தண்டபாணி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மனைவி பத்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான ராணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இந்நிலையில் தண்டபாணி இராணியின் வீட்டிற்கு வருவது அவருடைய இரண்டு மகள்களுக்கும் பிடிக்காத காரணத்தால் தனது தாயை கண்டித்துள்ளனர். இதனை அடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மனைவியின் கண்முன்னே அடித்து கொலை… சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட கள்ளகாதலன்… வசமாக சிக்கிய கணவன், மனைவி… திருவள்ளூரில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் விவகாரத்தை ஒருவரைக் கொன்று சாக்கு பையில் எடுத்து சென்ற கணவன், மனைவி போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் தேவேந்திர சிங் என்ற உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் வசித்து வருகிறார். இவருக்கு சாயா என்ற மனைவி உள்ளார். அதே பகுதியில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மனோஜ் என்பவரும் வசித்து வந்துள்ளார். இவர்கள் 3 பேரும் டைல்ஸ் ஒட்டும் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தேவேந்திரன் வெளி இடங்களுக்கு சென்ற […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எவ்வளவு தைரியம் இருந்தா இங்க வருவ… சித்தியுடன் கள்ள தொடர்பு… கையால் அடித்து கொல்லப்பட்ட மகேந்திரன்…!!

கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுண்டன் பாளையம் பகுதியில் மகேந்திரன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் அல்லிமுத்து என்ற கூலித் தொழிலாளியும் வசித்து வருகிறார். இந்த இருவருக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதில் அல்லி முத்துக்கு வசந்தி என்ற சித்தி உள்ளார். இந்நிலையில் வசந்திக்கும் மகேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதுபற்றி அல்லிமுத்துக்கு தெரியவர, அவர் தனது […]

Categories

Tech |