கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பைக்காரா பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ஆனந்தகுமாருக்கும், அப்பகுதியில் கணவரை இழந்து வசித்து வரும் ஆயிஷா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து ஆயிஷா வேறு ஒரு நபருடன் பழகுவதை அறிந்த ஆனந்தகுமார் […]
