Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வளவனூர் பகுதியில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் வாலிபர் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் பிரகாஷை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வைத்து மதுபாட்டில்கள் கடத்திய […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தோட்டத்தில் என்ன வேலை….? வசமாக சிக்கிய நால்வர்…. சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிலர் சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இந்நிலையில் தோட்டத்தில் வைத்து சட்ட விரோதமாக கள் விற்பனை செய்த குற்றத்திற்காக திருமலைச்சாமி, கணபதி உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுக்கும் “டோர் டெலிவரி”… பயமில்லாமல் நடைபெறும் விற்பனை… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

பாக்கெட்டுகளில் அடைத்து வீடு வீடாக சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம், வைத்தியகவுண்டன் புதூர், பணைமடல் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில்  மலைப்பகுதியில் இருந்து லாரிகளில் தினமும் சாராயம் கொண்டு வரப்பட்டு அதனை சிறு சிறு பாக்கெட்டுகளாக தண்ணீர் போன்று தயார் செய்கின்றனர். அதன்பிறகு சாராயம் தேவைப்படும் நபர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்கின்றனர். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோமங்கலம் காவல்துறையினருக்கு பொள்ளாச்சி அருகே சிலர் சட்டவிரோதமாக வந்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் திப்பம்பட்டி பூங்கா நகரில் சிவகுமார் என்பவர் மது விற்பனை செய்ததை பார்த்துள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இனிமேல் இந்த தப்பு நடக்கவே கூடாது…. 48 பேரை கைது செய்த காவல்துறையினர்…. அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 48 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 31 காவல் நிலையங்களில் 48 பேர் மீது சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதி இல்லாம செய்யுறாங்க…. காட்டுக்குள் வசமாக சிக்கிய நபர்கள்… விருதுநகரில் பரபரப்பு…!!

அனுமதியின்றி காட்டுப் பகுதியில் பட்டாசு தயாரித்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி வீடுகளில் மற்றும் காட்டுப்பகுதிகளில் செட் அமைத்து பட்டாசுகளை தயார் செய்கின்றனர். இந்நிலையில் வெம்பக்கோட்டை காவல்துறையினர் வெற்றிலையூரணி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் அளித்த புகாரின் பேரில் தெற்கு ஆனைக்குட்டம் காட்டுப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோமாளி பகுதியில் வசித்து வரும் கணேஷ், கருப்பசாமி மற்றும் முத்துராஜா ஆகியோரை அனுமதியின்றி பட்டாசு தயாரித்த குற்றத்திற்காக காவல் துறையினர் வழக்குப் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இந்த வேலை வேற நடக்குதா…. காவல் துறையினருக்கு வந்த தகவல்…. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!

அனுமதி இன்றி வீடுகளில் செட் அமைத்து பட்டாசு தயார் செய்தவரை காவல்துறையினர்  கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அனுமதி பெறாமல் காட்டுப் பகுதிகளிலும், வீடுகளிலும் செட் அமைத்து பட்டாசுகள் தயாரிக்கின்றனர். இதுகுறித்து வெம்பக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை ஆற்றுப்படுகையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் வெம்பக்கோட்டை பகுதியில் வசிக்கும் மாரிமுத்து என்பவர் அனுமதி இன்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தப்பு பண்ணுனா இதுதான் கதி…. அளவுக்கு அதிகமானால் ஆபத்து தான்…. அதிகாரிகளின் அதிரடி முடிவு…!!

விதிகளை மீறி செயல்பட்ட 11 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 4 பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடிவிபத்து ஏற்பட்டதால்  பல பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை முதன்மை அதிகாரி சுந்தரேசன் கூறும்போது, திருப்பூர் மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் இயங்கி வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அவரை காணவில்லை” கணவனை கொடூரமாக கொலை செய்த மனைவி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் காலனி பகுதியில் லியோபால் என்ற வேன் டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களது பக்கத்து வீட்டில் ராதாகிருஷ்ணன் என்ற கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இந்த ராதாகிருஷ்ணனும், சுஜாதா மேரியும்யும் அடிக்கடி பேசி வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறிவிட்டது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வேற வேலையே இல்லையா…. சட்ட விரோதமாக செய்த செயல்…. கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 8 பேரை கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம், ராமநாதபுரம், ராம் நகர், வைசியாள் வீதி, லஜபதிராய் வீதி மற்றும் சங்கநூர் ரோடு போன்ற பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி […]

Categories
தேசிய செய்திகள்

பயங்கர வெடிவிபத்து… சட்ட விரோதமாக பதுக்கல்… பிரதமர் மோடி இரங்கல்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரதமர் மோடி கல்குவாரி வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிரன்காவல்லியில் அமைந்துள்ள கல்குவாரியில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதோடு படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சட்டவிரோதமாக அங்கு பதுக்கி வைத்திருந்த ஜெலட்டின் குச்சிகள் போன்ற வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகின. இதுகுறித்து கனிம […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக பண பரிமாற்றம்… பிடிபட்ட புரோக்கர்கள்… திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு…!!

சட்டவிரோதமாக பண பரிமாற்றத்தில் ஈடுபட்ட 4 புரோக்கர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் செலவுகளுக்காக கொண்டு வரும் வெளிநாட்டு பணத்தை இந்திய பணமாக மாற்றிக் கொள்வதற்கு பண பரிமாற்ற மையமானது இயங்கி வருகின்றது. இவ்வாறாக பணத்தை மாற்றினால் அதற்கான வரியை பயணிகள் செலுத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் வரி செலுத்துவதில் இருந்து தப்பிப்பதற்காக சட்டவிரோதமாக விமான நிலைய வளாகத்தில் வைத்து புரோக்கர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமாக செய்த செயல்… வெடி விபத்திற்கு முக்கிய காரணம்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிமுறைகளை மீறி அதை குத்தகைக்கு விட்டிருப்பது தான் வெடி விபத்திற்கு முக்கிய காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளம் என்ற பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பரிதாபமாக பலியாகி விட்டனர். இந்த வெடி விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு ஆலை உரிமம் பெற்றவர் விதிமுறைகளை மீறி குத்தகைக்கு விட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதாவது மாவட்ட கலெக்டர் தலைமையில் பட்டாசு ஆலையில் […]

Categories

Tech |