வேறு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் மனைவிக்கு தெரிந்ததால் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் வேம்கல் என்ற பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தன்னுடைய உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக ஓசூர் சென்றுள்ளனர். அங்கு வைத்து இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் பிரவீன்குமார் சாந்தாவை அடித்து அவரின் […]
