Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொத்தம் 2 3/4 டன்… சட்டவிரோதமாக கேரளாவிற்கு கடத்தல்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

2 3/4 டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்கள் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி அழகேசபுரம் மெயின் ரோட்டில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு ரைஸ்மில்லின் முன்பு நின்று கொண்டிருந்த ஒரு லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு பின்னாடி இருக்கு…. கரெக்டா கண்டுபிடித்த அதிகாரிகள்… இதை யாரு செஞ்சிருப்பா…?

கோவிலுக்கு பின்புறம் பதுக்கி வைத்திருந்த 8 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்ச மொழி பஞ்சாயத்து தலைவர் பிரவீன் குமார் மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோருக்கு சாத்தான்குளத்தில் இருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில் உள்ள இசக்கியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் தாசில்தாருக்கு  தகவல் தெரிவித்து விட்டனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது சட்டப்படி குற்றம்… பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மாவு ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 மூட்டை அரிசி மாவு மற்றும் 16 மூட்டை ரேஷன் அரிசி அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பூரணமால் காலனியில் இயங்கி வரும் ஒரு மாவு அரவை ஆலையில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக தாசில்தார் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தாசில்தார் தலைமையில் தாலுகா வினியோக அதிகாரி சுப்புலட்சுமி, கிராம நிர்வாக அதிகாரி திரு ரெங்கராஜ் மற்றும் […]

Categories
அரியலூர்

கள்ளத்தனமா செய்த வேலை…. ரோந்து பணியில் போலீசார்…. பெண் உட்பட 4 பேர் கைது…!!

மது விற்பனை செய்த 4 பேரை உடையார்பாளையம் அருகே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பள்ளம் என்ற பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் பிற காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தத்தனூர் கிராமங்களைச் சேர்ந்த உலகநாதன், சுப்பிரமணியன், கோவிந்தசாமி, வெண்ணிலா ஆகிய நால்வரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எதுக்குடா இங்க நிக்குற ? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… தி.மலையில் பரபரப்பு …!!

சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒருவரை கைது செய்து அவரிடமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமாட்சி புறத்தில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் அதே பகுதியில் வசிக்கும் மகா என்ற மகாதேவன் என்பதும், அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து சாராயம் விற்பனை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பதுக்கிவைக்கப்பட்டிருந்த 4300 மதுபாட்டில்கள் பறிமுதல் ..

காஞ்சிபுரம் அருகில்  வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4300 வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகில் அமைந்துள்ள தண்டரை புதுச்சேரியில்  உள்ள வயல்வெளியில்  மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என காவல்துறையினருக்கு ரகசிய துப்பு கிடைத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து  போலீசார் நடத்திய சோதனையில், திருமூர்த்தி என்பவரின் , வயலில் 90 பெட்டிகளில் 4300 மதுபாட்டில்கள்  பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனர் . போலீசார், தலைமறைவாக உள்ள திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி  […]

Categories

Tech |