18 வயது இளம்பெண்ணை கட்டாயத் திருமணம் செய்வதாக கூறி அழைத்து சென்ற 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 18 வயதுடைய இளம்பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் கடத்தி சென்று ஆசை வார்த்தை கூறி கட்டாய திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபர் மற்றும் […]
