சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் மகாராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 57 மூட்டை அதாவது இரண்டரை டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உள்ளனர். இதனையடுத்து இரண்டரை டன் அளவுள்ள ரேஷன் அரிசி அங்கு […]
