Categories
உலக செய்திகள்

துருக்கிக்கு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வழங்கத் தயாரான அமெரிக்கா… சிரியாவில் பதற்றம்!

துருக்கிக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதால் சிரியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது  சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுப்படைக்கு ஆதரவாக ரஷ்யாவும்,   ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கியும் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக இருபிரிவினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த உள்நாட்டு போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், சமீபத்தில் இட்லிப் பகுதியில் சிரியாவுக்கு சொந்தமான போர் விமானத்தை ஹவுதி  கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கி படைகள் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடி கொடுப்பதற்கு சிரியா […]

Categories
உலக செய்திகள்

34 துருக்கி வீரர்களுக்கும் அனுதாபங்கள்… ஆனால் படைகளை அனுப்ப முடியாது… கைவிரித்த நேட்டோ..!!

ரஷ்ய தாக்குதலில் துருக்கி வீரர்கள் உயிரிழந்ததற்கு நேட்டோ அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப மறுத்துவிட்டது. சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தை எட்டியிருக்கின்ற நிலையில், இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவுக்கு ரஷ்யா ஆதரவளிக்கின்றது. அதேபோல துருக்கி குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. தற்போது இரு பிரிவினரும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் சிரிய-ரஷ்ய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 34 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உட்பட […]

Categories
உலக செய்திகள்

சிரியா உள்நாட்டு போர்… 33 ராணுவ வீரர்கள் பலி… துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம்!

சிரியா அரசு படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்ததையடுத்து, துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றது. சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

சிரியா நடத்திய வான்வெளி தாக்குதல்… 33 துருக்கி ராணுவ வீரர்கள் பலி!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் குவித்து வைத்துள்ளது. அடிக்கடி இரு பிரிவினருக்கு இடையே தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

இட்லிப் பகுதியில் சிரிய அரசுப் படைகள் தாக்குதல்… 20 பேர் பலி!

சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படைகள் நடத்திய கோர தாக்குதலில் பொதுமக்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சிரிய நாட்டில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்  இட்லிப் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் குழந்தைகள் உட்பட 20 பேர் பலியாகியுள்ளதாகவும் பிரிட்டனை  மையமாகக் கொண்டு செயல்படும் சிரியாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற முனைப்பு… துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கிடையே போர் பதற்றம்..!!

சிரியாவின் இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளும் முனைப்பு காட்டுவதால் போர் பதற்றம் நிலவுகிறது.  சிரியாவின் வடக்கு பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு எதிராக செயற்பட்டுவரும் குர்திஷ் போராளிகள் குழுக்கள் மீது ரஷ்யா உதவியுடன் சிரியா இராணுவம் தொடர் தாக்குதல் நடத்திவருகிறது. இதனிடையே இட்லிப் மாகாணத்தில் இருக்கும் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் போராளிகள் குழுக்களுக்கு ஆதரவு அளித்து வரும் துருக்கி, அத்துமீறி சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

துருக்கி ராணுவம் பதிலடி… சிரிய படையினர் 55 பேர் உயிரிழப்பு..!!

சிரியாவின் தாக்குதலுக்கு துருக்கி ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடக்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்ற நிலையில், சிரிய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் இட்லிப் மாகாணத்தில் சிரிய ராணுவம் இரண்டு முறை தாக்குதல் நடத்தியது. இதில் துருக்கி பாதுகாப்பு படையினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துருக்கி இராணுவம் நடத்திய தாக்குதலில் […]

Categories
உலக செய்திகள்

40 பேர் பலி…. 80 பேர் காயம்…. சிரியாவில் பயங்கரவாதிகள் அட்டாக் …!!

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர்.  சிரிய நாட்டில் இத்லிப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அவர்களிடம் இருந்து எப்படியாவது மாகாணத்தை மீட்க வேண்டும் என ர‌ஷிய படையின் உதவியுடன் சிரிய ராணுவம் தொடர்ந்து கடுமையாக போராடி வருகிறது. இந்த போராட்டத்திற்கு இடையே   அந்த மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்லிப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள இரண்டு  ராணுவ […]

Categories

Tech |