சமீபத்தில் மாணவர்கள் முதல்வரை பாராட்டியதுபோல் வந்த விளம்பரங்களுக்கு அமைச்சர் ஒருவர் 10 கோடி செலவழித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், தற்போதைக்கு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல் கட்டமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இதை […]
