இந்தியாவில் அரசு நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது 6699 அதிகாரிகள் இருக்க வேண்டிய இடத்தில் 5205 ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதற்கு தேர்வு முறையை தான் என்று முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி வருகிறது. இதில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்று 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. […]
