Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் காலிப்பணியிடங்கள் எத்தனை?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!

இந்தியாவில் அரசு நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது 6699 அதிகாரிகள் இருக்க வேண்டிய இடத்தில் 5205 ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதற்கு தேர்வு முறையை தான் என்று முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி வருகிறது. இதில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்று 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் – யுபிஎஸ்சி அறிவிப்பு!

மே 31ம் தேதி சிவில் சர்வீஸ் பணியாளர்களுக்கான தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,933ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது இரண்டாவது முறையாக மே 3ம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தேர்வு..!!

தமிழ்நாடு ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவராக பணீந்திர ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த சோமநாதன் ஐ ஏ எஸ் மத்திய அரசு பணி காரணமாக வேறு பகுதிக்கு மாறுதலாகி சென்று விட்டார். இதனால், ஐ ஏ எஸ் அலுவலர்கள் சங்கத்தின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் கட்டாயம் ஏற்பட்டது. இந்நிலையில், ஐ ஏ எஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

“சிவில் சர்வீஸ்” மெயின் தேர்வுகள் தொடக்கம்…. தமிழகத்தில் 610 பேர் மட்டுமே பங்கேற்பு…!!

ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வுகளான ஓபிஎஸ்சி ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 896 பணியிடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீஸ்க்கான முதல் தேர்வுகள் கடந்த ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி ஜூலை 12 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன. தேர்வு எழுதிய 5,50,000 பேரில் இந்திய அளவில் 13,245 பேரும், தமிழக அளவில் 610 […]

Categories
மாநில செய்திகள்

“ஆசிரியர் தகுதி தேர்வு” 1,62,323 பேரில் 482 பேர் மட்டுமே தேர்ச்சி…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!!

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாளில் ஒரு சதவீதம் பேர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வின் முதல் தாள் கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி நடைபெற்றது. 1,62,323 பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக 482 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் அதிக பட்சமாக ஒருவர் மட்டுமே 99 […]

Categories

Tech |