ஐ.பி.எல் தொடரில் இழிவான சொற்களால் நான் இனவெறி தாக்குதலை எதிர் கொண்டேன் என மேற்கிந்திய கிரிக்கெட் வீரரின் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கருப்பினத்தவரான ஜார்ஜ் பிலாய்ட் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டின் பெரும் அளவில் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல பிரபலங்கள் இனவெறிக்கு எதிராக எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில் மேற்கு இந்திய வீரரான டேரன் ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில் ” இது அமெரிக்காவில் மட்டும் அல்ல, தினசரி நடக்கும் பிரச்சனையாகும். சர்வதேச கிரிக்கெட் […]
